Tuesday, December 3, 2013

பொழுது போகாதபோது.......(தொடர்ச்சி)


எங்கிருந்து 'க்ளிக்'கினேன் என்பது இப்போது தெரிந்துவிடப்போகிறது  !


இவ்வளவு நேரமும் காருக்குள்ளிருந்து ரியர்வியூ மிரர் வழியாக 'க்ளிக்'கிவிட்டு...........


இப்போது கண்ணாடியைத் தவிர்த்துவிட்டு அப்படியே திரும்பி எடுத்தபோது.....

என் பொழுதைப் போக்குகிறேன் என்று சொல்லி உங்கள் பொழுதையெல்லாம் வீணடித்துவிட்டேன், ஹா   ஹா  !!

இது ஒரு ரெஸ்டாரண்ட். உள்ளே போனால் விரைந்து வெளியே வருவது கடினம். அதனால் இவர் மட்டும் போய் வாங்கிவருவார். நீண்ட நேரம் ஆகும்போது (இந்த குறிப்பிட்ட இடத்தில் காரை பார்க் செய்திருந்தால் மட்டும்) நானும் மகளும் சுவரில் தெரியும் அந்த பெரிய கண்ணாடி வழியாக‌ இவர் உள்ளே போய் ஆர்டர் செய்வது, வெயிட் பண்ணுவது, வாங்கிக்கொண்டு கதைத்திறந்து வெளியே வரப்போவது என ஒன்று விடாமல் காரின் ரியர்வியூ மிரர் வழியாகப் பார்த்து லைவ் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருப்போம்.

இப்போதெல்லாம் நான் மட்டுமே தனியாக..... எவ்வளவு நேரம்தான் தனியாக கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருப்பது. சும்மா காமிராவை ரியர்வியூ மிரரை நோக்கி வைத்து வருகிறாரா என பார்த்துக் கொண்டிருந்தபோது எடுத்தவைதான் இந்தப் படங்கள்.

6 comments:

  1. அட...! மிகவும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்களுடைய creativity நீங்கள் எடுக்கும் புகைப்படங்களில் தெரிகிறது.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  3. புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

    ReplyDelete