tag:blogger.com,1999:blog-7463983948499257158.post1728557103063290289..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: புகைப்படத்தொகுப்பு_ப்ரிட்ஜின் தொடர்ச்சி_2சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-77629805587156440832015-05-07T16:26:15.948-07:002015-05-07T16:26:15.948-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ப்ரியா.வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ப்ரியா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-62626842537864073562015-05-06T01:34:56.095-07:002015-05-06T01:34:56.095-07:00படங்கள் எல்லாமே சூப்ப்ப்ப்ப்பர் சித்ரா. அழகா நீலம்...படங்கள் எல்லாமே சூப்ப்ப்ப்ப்பர் சித்ரா. அழகா நீலம்-வெள்ளை காம்பினேஷன் மனதுக்கு இதமா.மஞ்சள் பூக்கள் நல்ல அழகு. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-53093703422267234752013-02-03T17:51:38.535-08:002013-02-03T17:51:38.535-08:00வாழ்த்துக்களுக்கு நன்றி.'ம'வில் ஆரம்பிக்கன...வாழ்த்துக்களுக்கு நன்றி.'ம'வில் ஆரம்பிக்கனுமா, யோசிக்கிறேன்.<br /><br />இந்தியாவின் பொட்டானிக்கல் கார்டனில் இருந்துகொண்டு இப்படி கவலைப்படலாமா?<br /><br />"தானாகவே இன்னொரு பதிவு தோன்றும் பாருங்கள்"___அது உங்களுக்குங்க.நானும் வாக் போகும் வழியெல்லாம் 'கரு' கிடைக்காதா எனத் தேடிக்கொண்டேதான் இருக்கிறேன். கிடைக்க மாட்டிங்குதே!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-67989288014301839902013-02-03T12:27:03.805-08:002013-02-03T12:27:03.805-08:00
ராஜலஷ்மி,
அங்கங்கே ஒன்றிரண்டாக இந்தப் பூக்கள் ப...<br />ராஜலஷ்மி,<br /><br />அங்கங்கே ஒன்றிரண்டாக இந்தப் பூக்கள் பூத்திருப்பது அழகாகத்தான் உள்ளது.வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-31219639405788785902013-02-03T12:12:57.215-08:002013-02-03T12:12:57.215-08:00வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-84990437346177522572013-02-02T23:29:22.618-08:002013-02-02T23:29:22.618-08:00பாலம், பூக்கள் என்று 'பா' னா பதிவு அருமை. ...பாலம், பூக்கள் என்று 'பா' னா பதிவு அருமை. அடுத்த பதிவை 'ம' வில் தொடங்கி விடுங்கள். <br /><br />இந்த மாதிரி அழகான பாலம் இருந்தால் தினமும் வாக் போயி இளைக்கலாமே (.................ஹும்ம்ம்ம்!) <br /><br />தானாகவே இன்னொரு பதிவு தோன்றும் பாருங்கள்!<br /><br />வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65788295490147073342013-02-02T22:16:22.202-08:002013-02-02T22:16:22.202-08:00பாலம் பதிவை அழகானப் பூக்களுடன் முடித்து வைத்...பாலம் பதிவை அழகானப் பூக்களுடன் முடித்து வைத்திருக்கிறீர்கள்.<br />அந்த மஞ்சள் நிறப் பூக்கள் மனதை கொள்ளையடிக்கின்றன.<br /><br />பகிர்விற்கு நன்றி,<br /><br />ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-14929386652988761772013-02-02T19:23:42.787-08:002013-02-02T19:23:42.787-08:00பூக்களும் மிக அழகு அம்மா...பூக்களும் மிக அழகு அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-87046577139148530152013-02-02T13:59:33.596-08:002013-02-02T13:59:33.596-08:00கடைக்குப் போய்ட்டு வந்தாச்சு,'இன்_ன்_அவுட்'...கடைக்குப் போய்ட்டு வந்தாச்சு,'இன்_ன்_அவுட்'டுடன்.<br /><br />"பல்பூ எரிந்ததும் வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டி"__கேக்க நல்லாருக்கு.ஆனால் கொட்டனுமே. உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி மகி.ஒரு பெரிய 'வாக்'போய்ட்டு வந்து இரவு அல்லது திங்கள்தான் உட்கார்ந்து பார்க்கணும்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-81169544976081571072013-02-02T11:04:28.329-08:002013-02-02T11:04:28.329-08:00முதலில் பாப்பி- பூக்கள் என நினைத்தேன், ஆனா க்ளோஸப்...முதலில் பாப்பி- பூக்கள் என நினைத்தேன், ஆனா க்ளோஸப்ல பார்த்தா வேற பூக்கள்! :) மெட்டல் பாலத்தில் இடையிடையே பூக்களை நுழைச்சிருங்க..அப்ப பயப்பட மாட்டம்ல? ஹஹஹ! ;) :) <br /><br />வேற டெம்ப்ளேட் மாத்துங்க. கேட்ஜட்ஸை சேத்துங்க. எழுத மேட்டர் தன்னால கிடைக்கும்..அதுவரை அவசரப்படாதீங்க..பல்பூ எரிந்ததும் வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டி பதிவை எழுதி போஸ்ட் பண்ணிருவீங்க, டோன்ட் வொரி! :) Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-63101425183247124242013-02-02T09:35:25.961-08:002013-02-02T09:35:25.961-08:00பூவ பத்தி சொல்ல மறந்துட்டேன்.கொஞ்சம் காய்ந்த மாதிர...பூவ பத்தி சொல்ல மறந்துட்டேன்.கொஞ்சம் காய்ந்த மாதிரி இருக்கும் புற்களுக்கிடையே இந்தப் பூக்கள் பூத்திருப்பது ஒரு அழகுதான்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-84870126257800602772013-02-02T09:20:27.554-08:002013-02-02T09:20:27.554-08:00பயப்பட வேணாம்,ப்ரிட்ஜ் பதிவு முடிஞ்சுபோச்சு.இனிதான...பயப்பட வேணாம்,ப்ரிட்ஜ் பதிவு முடிஞ்சுபோச்சு.இனிதான் பிரச்சினை ஆரம்பம், தலைப்ப சொல்லல,எனக்கு சொல்றேன்.வருகைக்கு நன்றி மகி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15289574968896603012013-02-02T08:56:30.396-08:002013-02-02T08:56:30.396-08:00Flowers look pretty! WAht is the next post? ;) Flowers look pretty! WAht is the next post? ;) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com