tag:blogger.com,1999:blog-7463983948499257158.post2315816664410509085..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-62551902713151684392015-01-10T01:13:44.142-08:002015-01-10T01:13:44.142-08:00ThanksThanksAnonymoushttps://www.blogger.com/profile/06960009947962964226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-27768225268221978552014-12-10T22:59:35.541-08:002014-12-10T22:59:35.541-08:00மனதிற்கு மிகவும் பிடித்த கோயில். செல்ல முடியவில்ல...மனதிற்கு மிகவும் பிடித்த கோயில். செல்ல முடியவில்லை! அருமையான படங்கள் கண்டு மகிழ்ந்தோம்....நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-49475499227353630692014-12-08T16:19:33.963-08:002014-12-08T16:19:33.963-08:00வாய்ப்பை இன்னொரு தரம் உண்டாக்கிக்கொள்வோமே. எனக்கும...வாய்ப்பை இன்னொரு தரம் உண்டாக்கிக்கொள்வோமே. எனக்கும் கிரிவலம் வர ஆசைதான். சித்ரா பௌர்ணமியா பார்த்து நீங்க போகும்போது சொல்லுங்க, நானும் அங்கிருந்தால் நிச்சயமாக சேர்ந்துகொள்கிறேன். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-17042580228362327572014-12-08T16:15:54.719-08:002014-12-08T16:15:54.719-08:00ராஜேக்ஷ்,
நேரடிக் காட்சியைப் பார்க்கவில்லை. ஆனால்...ராஜேக்ஷ்,<br /><br />நேரடிக் காட்சியைப் பார்க்கவில்லை. ஆனால் மகாதீப வீடியோவை யு டியூபில் பார்த்தோம். எங்களை நினைவில் வைத்துக்கொண்டதற்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-21275726105494265732014-12-08T00:35:48.216-08:002014-12-08T00:35:48.216-08:00நானும் ஒருமுறை திருவண்ணாமலை சென்றிருக்கிறேன். பிள்...நானும் ஒருமுறை திருவண்ணாமலை சென்றிருக்கிறேன். பிள்ளை கைக்குழந்தை அதனால் கிரிவலம் செய்ய முடியவில்லை. கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்றிருந்தது இன்றைக்கும் அப்படியே! <br />அழகான படங்கள். கோபுரமும் மலையும் வெகு கம்பீரம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-62703110132202288812014-12-06T21:29:16.996-08:002014-12-06T21:29:16.996-08:00உங்கள் ப்ளாகை பார்த்த்தும் இந்த காட்சி, திருவண்ணாம...உங்கள் ப்ளாகை பார்த்த்தும் இந்த காட்சி, திருவண்ணாமலை நேரடி ஜோதி தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது, உங்களை நினைத்துக்கொண்டோம். பார்த்தீர்களா என்று தெரியவில்லை.<br /><br />வாழ்க வளமுடன். Anonymoushttps://www.blogger.com/profile/07101786095585474947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-21904613851086385072014-12-06T21:06:12.924-08:002014-12-06T21:06:12.924-08:00ஆறுமுகம்,
பின்னே, எந்நேரமும் வேண்டுகோள் விடுத்தால...ஆறுமுகம்,<br /><br />பின்னே, எந்நேரமும் வேண்டுகோள் விடுத்தால் அப்பன் என்ன செய்வார்? <br /><br />உங்க பின்னூட்டம் ரசிக்கும்படி இருக்கிறது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-60290728017349445922014-12-06T21:02:51.341-08:002014-12-06T21:02:51.341-08:00ஓ, கிரிவலம் வந்தீங்களா ! முன்புபோல் இல்லாமல் இப்போ...ஓ, கிரிவலம் வந்தீங்களா ! முன்புபோல் இல்லாமல் இப்போது கோயிலினுள் சுத்தமாக இருக்கிறது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-40096774232128915232014-12-06T20:56:18.120-08:002014-12-06T20:56:18.120-08:00வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தனபாலன்.வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தனபாலன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-14296577408850574982014-12-06T08:34:10.937-08:002014-12-06T08:34:10.937-08:00ஓ, உங்களை அமெரிக்காவுக்கு அனுப்பியதில் அண்ணாமலையார...ஓ, உங்களை அமெரிக்காவுக்கு அனுப்பியதில் அண்ணாமலையாருக்கும் பங்கு இருக்கிறதா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மேடம்!Anonymoushttps://www.blogger.com/profile/10139584081488659950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-5318021541203762172014-12-05T23:36:03.872-08:002014-12-05T23:36:03.872-08:00மூன்று நான்கு முறை சென்றதுண்டு. ஒரு முறை சைக்கிளி...மூன்று நான்கு முறை சென்றதுண்டு. ஒரு முறை சைக்கிளில் கிரிவலம் - ஒரு முறை அலுவலக மகிழ்வுந்தில்! <br /><br />மனதுக்கு மிகவும் பிடித்த கோவில். சில வருடங்களாக செல்ல முடியவில்லை. செல்ல வேண்டும்!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-21468826362926485572014-12-05T13:49:36.026-08:002014-12-05T13:49:36.026-08:00ஓ, அப்படியா, ஒருவேளை நீங்க சொல்வதுப்போலவே இருக்கலா...ஓ, அப்படியா, ஒருவேளை நீங்க சொல்வதுப்போலவே இருக்கலாம். இந்தமுறை பெயர் பலகையைப் பார்த்ததோடு சரி. உள்ளே போகவில்லை. ரொம்ப நாள்வரை அங்கு போக பயப்படுவேன். பிறகு ஒருமுறை அப்பாதான் கூட்டிச் சென்றார். அந்த இடம் பார்த்ததும் இந்த நினைவும் வந்தது. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-56128298877717947282014-12-05T13:43:29.082-08:002014-12-05T13:43:29.082-08:00ஆதி,
நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் மகிழ்ச...ஆதி,<br /><br />நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி. கிரிவலம் வரும்போது ரமணாஸ்ரமம் சென்று வருவோம். உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் சந்தோஷம். வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆதி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-7301728100963101722014-12-05T13:39:04.554-08:002014-12-05T13:39:04.554-08:00வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் ந...வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரூபன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34801264148949672332014-12-05T13:38:01.770-08:002014-12-05T13:38:01.770-08:00ப்ரியசகி,
ஓ, அப்படியா ! போனால் கோயில், ரமணாஸ்ரமம்...ப்ரியசகி,<br /><br />ஓ, அப்படியா ! போனால் கோயில், ரமணாஸ்ரமம், பக்கத்திலுள்ள சாத்தணூர் அணை என சிலவற்றையும் பாத்துட்டு வாங்க. முன்பெல்லாம் ஃப்ரீயா எப்போ வேண்டுமானாலும் கோயிலுக்குள் நேரா போயிடலாம். இப்போ அங்கங்கே கம்பி போட்டு, காசாக்கிவிட்டார்கள்.<br /><br />தீபம் என்றதும் கோயில் படங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே என்ற எண்ணம்தான் ப்ரியசகி. வாழ்த்துக்களுக்கும் நன்றி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-8844372071320291862014-12-05T13:28:19.754-08:002014-12-05T13:28:19.754-08:00காமாக்ஷிமா,
நான் ஆக்ஸ்ட் மாதத்தில் இரண்டு முறை போ...காமாக்ஷிமா,<br /><br />நான் ஆக்ஸ்ட் மாதத்தில் இரண்டு முறை போனேன். தி.மலைக்குக் கிளம்பும்போதே உங்கள் ஞாபகமும் வந்தது. பிறந்து வளர்ந்த இடம் எனும்போது பாசம் அதிகமாகத்தானே இருக்கும். <br /><br />அடுத்த முறை சென்னை வந்தால், முடிந்தால், இன்னொரு தடவை போய்ட்டு வாங்கம்மா. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிம்மா. அன்புடன் சித்ரா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-76451406131347885572014-12-05T08:05:51.711-08:002014-12-05T08:05:51.711-08:00கார்த்திகை தினத்தன்று அண்ணாமலையார் பதிவு மிகவும் ...கார்த்திகை தினத்தன்று அண்ணாமலையார் பதிவு மிகவும் அருமை. பாதாள லிங்கம் உள்ளே செல்ல அனுமதிக் கிடையாது என்று நினைக்கிறேன். அல்லது ஒருவேளை நான் சென்ற நாளன்று பூட்டி வைத்திருந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் படியில் உட்கார்ந்து பாதாள லிங்க தரிசனம் பெற்றோம்.. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-87285507725786652732014-12-05T00:26:09.795-08:002014-12-05T00:26:09.795-08:00கோபுர தரிசனமும், மலையைக் கண்டதும் மகிழ்ச்சி. சக்தி...கோபுர தரிசனமும், மலையைக் கண்டதும் மகிழ்ச்சி. சக்தி வாய்ந்த கோயில். சித்தர்கள் நடமாடும் மலை. அப்பாவுடன் கல்லூரிப் பருவத்தில் சென்று வந்திருக்கிறேன். ரமணர் ஆசிரமம் எல்லாம் சென்றோம். நினைவுகளை மீட்ட பதிவு. நன்றி.<br /><br />கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்.<br /><br />தென்னாடுடைய சிவனே போற்றி!<br />எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-22516119358861600172014-12-04T22:09:15.531-08:002014-12-04T22:09:15.531-08:00வணக்கம்
நாங்களும் சென்று வந்த ஒரு உணர்வுதான்... ...வணக்கம்<br /><br /> நாங்களும் சென்று வந்த ஒரு உணர்வுதான்... படங்கள் எல்லாம் அழகாக உள்ளது... <br />இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-72190204514534936322014-12-04T21:01:20.343-08:002014-12-04T21:01:20.343-08:00நானும் இந்தியா செல்லும்போது இக்கோவிலுக்கு செல்ல வி...நானும் இந்தியா செல்லும்போது இக்கோவிலுக்கு செல்ல விருப்பப்படுவேன்.ஆனால் நடக்கவில்லை. இக்கோவிலின் சிறப்புகளை அறிந்திருக்கிறேன் சித்ரா.<br />அவசரமா எடுத்திருந்தாலும் படங்கள் அருமை. இன்றைக்கு பொருத்தமா பகிர்வு போட்டிருக்கிறீங்க.<br />இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-80605709172391072482014-12-04T19:46:57.296-08:002014-12-04T19:46:57.296-08:00சித்ரா திருவண்ணாமலைப்பதிவு மிக்க நன்றாக உள்ளது. ஒ...சித்ரா திருவண்ணாமலைப்பதிவு மிக்க நன்றாக உள்ளது. ஒவ்வொரு இடமும்,படங்களும்,மலரும் நினைவுகளும், மிகவும் போற்றத்தக்கதாக உள்ளது.<br />நானும் ஜூன் மாதம் காரில் போய்விட்டுத் திரும்பினேன். உன்னிடமுள்ளபோட்டோக்கள் போன்றே.<br />ஸன்நதித்தெரு நாங்கள்,பிறந்து வளர்ந்த இடம். ஒவ்வொன்றும் உருமாறி இருந்தாலும் நினைவுகள் மாரவில்லை. ஓடாத குறையாக ஒவ்வொன்றையும் சொல்லும் போது<br />அம்மாவிற்கு தெம்பு வந்துவிட்டது. நடைகூட வேகம். என்று என்பெண் சொன்னாள். <br />படங்கள் யாவும் ஏறத்தாழ இதேமாதிரி நானும் எடுத்து வந்தேன். <br />திருவண்ணாமலை மறுபடியும் தரிசிக்க வா,வா ென்று அழைப்பதுபோல உள்ளது.<br />ஸந்தோஷம் பெண்ணே. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-57970623125767520572014-12-04T17:24:35.343-08:002014-12-04T17:24:35.343-08:00அனைத்து படங்களும் அருமை...
இனிய கார்த்திகை தீபத் ...அனைத்து படங்களும் அருமை...<br /><br />இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com