tag:blogger.com,1999:blog-7463983948499257158.post2372651295229646074..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: குருவிக் கூடு !சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-24858294850088275782016-07-08T19:50:54.598-07:002016-07-08T19:50:54.598-07:00ஓ, அணில் மர பொந்துக்குள்ள இருக்கும்னு நெனச்சேன்.
...ஓ, அணில் மர பொந்துக்குள்ள இருக்கும்னு நெனச்சேன். <br /><br />இவை பெரிய பறவைகளின் கூடுகளாக இருக்கும் என நினைத்தேன். நன்றி முகில்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-48472509374353430022016-07-08T12:38:27.752-07:002016-07-08T12:38:27.752-07:00அழகு. நானும் குளிர் காலத்தில் இலையுதிர்ந்த மரங்களி...அழகு. நானும் குளிர் காலத்தில் இலையுதிர்ந்த மரங்களில் கூடுகளை கண்டதுண்டு. இணையத்தில் வாசித்த போது, அவை அணில் கூடுகள் என்றறிந்தேன்.இயற்கை எப்போதும் அழகானது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள் தோழி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-30218898152769902962016-07-04T21:54:30.324-07:002016-07-04T21:54:30.324-07:00இங்கையும் ஏரியில் இப்படித்தான் ஒரே மரத்தில் பல கூட...இங்கையும் ஏரியில் இப்படித்தான் ஒரே மரத்தில் பல கூடுகள் இருக்கும் ...ஆன அது எல்லாம் குருவி இல்ல ...ரொம்ப பெரிய பறவைகள் ...குய குய னு சத்தமா இருக்கும் ...<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-12161800623993570292016-07-02T18:37:46.681-07:002016-07-02T18:37:46.681-07:00இந்த போங்கு ஆட்டம்தானே புடிக்கிது :))இந்த போங்கு ஆட்டம்தானே புடிக்கிது :))சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-88814125099002005742016-07-02T18:28:20.648-07:002016-07-02T18:28:20.648-07:00சகோ துளசி & கீதா,
ஹி ஹி அது சும்மா கேட்டதுங்க...சகோ துளசி & கீதா,<br /><br />ஹி ஹி அது சும்மா கேட்டதுங்க :))) <br /><br />மீண்டும் போக நேர்ந்தால் எடுத்துட்டு வாங்க !<br />சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-44916436119938607182016-07-02T18:24:16.553-07:002016-07-02T18:24:16.553-07:00இப்போ முடிவு பண்ணியாச்சு, அடுத்த தடவை எல்லோரின் வர...இப்போ முடிவு பண்ணியாச்சு, அடுத்த தடவை எல்லோரின் வருகையும் இருக்கான்னு பார்த்துட்டுத்தான் பதிலைச் சொல்ல வேண்டும்னு :)சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15407627171415877512016-07-02T18:19:56.508-07:002016-07-02T18:19:56.508-07:00காமாக்ஷிமா,
ஆமாம், இவ்வளவையும் ஒரே மரத்தில் பார்த...காமாக்ஷிமா,<br /><br />ஆமாம், இவ்வளவையும் ஒரே மரத்தில் பார்த்தது ஆச்சரியமாதான் இருந்தது. <br /><br />உங்கள் பின்னூட்டமும் பறவைக்கூடு போலவே சூப்பரா இருக்கே ! அன்புடன் சித்ரா.<br />சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-5647420480247749532016-07-02T18:16:28.401-07:002016-07-02T18:16:28.401-07:00உங்கள் ஆதங்கம் புரியுது.
இப்போது இருப்பதைவிட முன...உங்கள் ஆதங்கம் புரியுது. <br /><br />இப்போது இருப்பதைவிட முன்பு இருந்த வீட்டில் நாள் முழுவதும் குருவிகளின் விதவிதமான குரல்களைக் கேட்கலாம். அதிகாலை நான்கு மணிக்கே ஆரம்பிச்சிடுவாங்க. நாங்களும் விடாமல் 'ஸ்கூலுக்குக் கெளம்பிட்டாங்க, வேலைக்குப் போறாங்களாம்' என்று கமெண்ட்ஸ் பண்ணிக்கொண்டிருப்போம் :)))சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-59020885105369537782016-06-26T01:20:49.674-07:002016-06-26T01:20:49.674-07:00சித்ரா/சகோ, 10 எங்கள் கண்ணிற்குத் தெள்ளத் தெளிவாகத...சித்ரா/சகோ, 10 எங்கள் கண்ணிற்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அதாங்க இரண்டாவது படத்துல. முதல் படத்துல ஹிஹிஹி எப்படிங்க எண்ண முடியும்...அருமையான படங்கள்.....<br /><br />கீதா: இங்கு இது போன்று காக்காய்கள் ஒரு மரத்தில் 10 கூடுகள் கட்டிப் பார்த்திருக்கிறேன் இது போன்று பெரிய மரத்தில். சிறிய மரம் என்றால் 3, 4. சென்ற முறை இப்படிப் பார்த்த போது ஃபோட்டோ எடுக்க முடியாமல் போனது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-83052351212721197872016-06-25T14:21:55.493-07:002016-06-25T14:21:55.493-07:00இது செல்லாது..செல்லாது.. போங்கு ஆட்டம். படத்தை மாத...இது செல்லாது..செல்லாது.. போங்கு ஆட்டம். படத்தை மாத்தி காட்டி ஏமாத்திட்டீங்க. முதல் படத்தில்தான் எண்ணச்சொன்னனீங்க.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்....<br />priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-52305637462786184972016-06-25T06:09:11.280-07:002016-06-25T06:09:11.280-07:00லேட்டா வரதுல ஒரு சௌகரியம்... :)
இரண்டுமே அழகான பட...லேட்டா வரதுல ஒரு சௌகரியம்... :)<br /><br />இரண்டுமே அழகான படங்கள்.... பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65249316951963659562016-06-24T23:37:53.648-07:002016-06-24T23:37:53.648-07:00vநான் பார்த்தவரையில் இரண்டு,மூன்று மரத்தில் ...vநான் பார்த்தவரையில் இரண்டு,மூன்று மரத்தில் இரண்டு மூன்று கூடுகள்தான் பார்த்திருக்கிறேன். ஒரே மரத்தில் இவ்வளவு பார்த்ததில்லே. சித்ராவின் பார்வைக்காக கு.கட்டுப்பாடு இல்லாமல் அதிகம் கட்ட நேர்ந்து விட்டதாம். பறவைகள்தானே! அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-85806740580180762016-06-24T19:55:01.096-07:002016-06-24T19:55:01.096-07:00குருவியா ? எப்படி இருக்கும் ?
நாங்கள் தான் தொலைத்...குருவியா ? எப்படி இருக்கும் ? <br />நாங்கள் தான் தொலைத்து விட்டு நிற்கிறோமே! <br />உங்கள் படங்கள் மிகவும் அருமை சித்ரா. நான் என் ஆதங்கத்தை கொட்டினேன்.அவ்வளவே.<br />சிட்டுக் குருவியை நினைவுபடுத்தும் அருமையானப் பதிவிற்கு நன்றி சித்ரா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-48887729209535369612016-06-24T16:42:26.379-07:002016-06-24T16:42:26.379-07:00எனக்குத் தெரியும் ப்ரியாவால எண்ண முடியாதுன்னு, அதா...எனக்குத் தெரியும் ப்ரியாவால எண்ண முடியாதுன்னு, அதான் இப்போ தெளிவான படத்தோட வந்திருக்கேன், இப்பவும் எண்ணாட்டி ? ....... அப்புறம் மார்க் ? ..... (குருவி)முட்டைதான் :)))சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-63930547526247938472016-06-24T16:37:23.881-07:002016-06-24T16:37:23.881-07:00அனுவோட பொறுமைய ரொம்பத்தான் சோதிச்சிட்டேனோ !! அனுவோட பொறுமைய ரொம்பத்தான் சோதிச்சிட்டேனோ !! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-84382378719469011832016-06-24T10:26:21.593-07:002016-06-24T10:26:21.593-07:00ஓகே நீங்க சரி பார்த்துச்சொல்லுங்க. ஏன்னா நான் எண்ண...ஓகே நீங்க சரி பார்த்துச்சொல்லுங்க. ஏன்னா நான் எண்ணியிருக்கவில்லை. ஹா..ஹா..ஹா....priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-89429966306998212802016-06-23T22:28:59.452-07:002016-06-23T22:28:59.452-07:00ஏங்க ...ஏங்க ..இப்படி ...
மரம் மட்டும் தான் தெரிய...ஏங்க ...ஏங்க ..இப்படி ...<br /><br />மரம் மட்டும் தான் தெரியுது ....குருவி கூடா ...அது எங்க ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com