tag:blogger.com,1999:blog-7463983948499257158.post3841040032506699738..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: பொங்கல் வாழ்த்து !சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-25717535220291720662015-01-19T15:57:16.768-08:002015-01-19T15:57:16.768-08:00கீதா,
உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகி...கீதா,<br /><br />உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-50278812334613850982015-01-19T06:30:52.843-08:002015-01-19T06:30:52.843-08:00பொங்கல் வாழ்த்து அட்டைகள் எத்தனை விதம் விதமாக இருக...பொங்கல் வாழ்த்து அட்டைகள் எத்தனை விதம் விதமாக இருக்கும்...போஸ்ட் கார்ட் சைசிலிருந்து அதையும் விடச் சிறிய சைசிலிருந்து பெரிய சைஸ் வரை...பல வகையாய்...இனிமையான நினைவுகள்...மனதை விட்டு அழியாத நினைவுகள்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-3152774377371271262015-01-18T14:24:22.681-08:002015-01-18T14:24:22.681-08:00காமாக்ஷிமா,
குழந்தைகள், சாமி, இயற்கை காட்சி, சினி...காமாக்ஷிமா,<br /><br />குழந்தைகள், சாமி, இயற்கை காட்சி, சினிமா நடிகர்கள் என எத்தனை விதங்கள் ! நினைவுகள் எல்லாமும் மனதில் அப்படியேதான் இருக்கின்றன.<br /><br />உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிம்மா. அன்புடன் சித்ரா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-7684827628466441132015-01-18T14:20:13.743-08:002015-01-18T14:20:13.743-08:00ஆறுமுகம்,
தபால்தலை ஒட்டாமல் வரும் வாழ்த்துக்களை ஆ...ஆறுமுகம்,<br /><br />தபால்தலை ஒட்டாமல் வரும் வாழ்த்துக்களை ஆவலுடன், கொஞ்சம் கோபம் கலந்து பணத்தைக் கொடுத்து வாங்கி மகிழ்ந்ததும் உண்டு.<br /><br />வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-52675890256072544192015-01-18T14:17:15.339-08:002015-01-18T14:17:15.339-08:00ஏஞ்சலின்,
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி....ஏஞ்சலின்,<br /><br />வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-20453477861161945252015-01-18T14:16:53.976-08:002015-01-18T14:16:53.976-08:00தனபாலன்,
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி....தனபாலன்,<br /><br />வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-33658171256964524792015-01-18T14:16:26.109-08:002015-01-18T14:16:26.109-08:00உமையாள்,
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. ...உமையாள்,<br /><br />வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-39528136413832796742015-01-18T14:15:08.773-08:002015-01-18T14:15:08.773-08:00ஓ, சரிசரி. நன்றிங்க, " பொங்கல் என்றாலே எங்கள்...ஓ, சரிசரி. நன்றிங்க, " பொங்கல் என்றாலே எங்கள் ஊர் தான் நினைவிற்க்கு வருகிறது" _____ என்றதால் உங்க ஊர் பக்கம் எது என தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் கேட்டேன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-25963679476856216402015-01-16T04:39:27.598-08:002015-01-16T04:39:27.598-08:00இனிய பொங்கல் வாழ்த்துகள். வாழ்த்து அட்டைகளில்தா...இனிய பொங்கல் வாழ்த்துகள். வாழ்த்து அட்டைகளில்தான் எத்தனை விதம் இருக்கும். யாவையையும் ஞாபகப்படுத்தி விட்டது உன் பதிவு. காலம் மாறினாலும், மனப்பதிவுகள் மாறுவதில்லை. இனிக்கும் ஞாபகங்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-2890227575414831792015-01-15T19:42:51.850-08:002015-01-15T19:42:51.850-08:00வர வேண்டிய பொங்கல் வாழ்த்தெல்லாம் இன்னும் வரவில்லை...வர வேண்டிய பொங்கல் வாழ்த்தெல்லாம் இன்னும் வரவில்லையென்று, பொங்கல் முடிந்து ஒரு வாரம் கழிந்தும், தபால்காரரை, தேடிச்சென்று விசாரித்தது ஒரு காலம். இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் மேடம்!ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-84338924246351698322015-01-15T08:29:03.382-08:002015-01-15T08:29:03.382-08:00இனியபொங்கல் வாழ்த்துக்கள் சித்ராஇனியபொங்கல் வாழ்த்துக்கள் சித்ரா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-57475615263137923922015-01-15T01:03:57.354-08:002015-01-15T01:03:57.354-08:00இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-63339204638365509092015-01-14T23:49:39.080-08:002015-01-14T23:49:39.080-08:00இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கடந்த கால நினைவுகளி...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.<br />கடந்த கால நினைவுகளின் இனிமை அருமை.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-18838598714188336502015-01-14T23:02:13.583-08:002015-01-14T23:02:13.583-08:00அப்பாவிற்க்கு நாகப்பட்டினம் , அம்மாவிற்கு சிதம்பரம...அப்பாவிற்க்கு நாகப்பட்டினம் , அம்மாவிற்கு சிதம்பரம், அம்மாவின் உறவினர்கள் அனைவரும் பண்ருட்டியில்,நெய்வேலி இருக்கிறார்கள். தற்போது குடும்பம் இருப்பது சென்னையில். Anonymoushttps://www.blogger.com/profile/07101786095585474947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-71387826378982904742015-01-14T22:05:16.926-08:002015-01-14T22:05:16.926-08:00மஹி,
நாங்களாக வாங்கியது கிடையாது. அப்பா வாங்கி வர...மஹி,<br /><br />நாங்களாக வாங்கியது கிடையாது. அப்பா வாங்கி வருவதுதான். ஆனாலும் அதற்கும் ஒரு பெரிய போட்டியே நடக்கும். இனிய நினைவுகள்தான்.<br /><br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-68229186319636135572015-01-14T21:59:38.834-08:002015-01-14T21:59:38.834-08:00பொங்கல் வாழ்த்துகள் அக்கா! மலரும் நினைவுகள்..வாழ்த...பொங்கல் வாழ்த்துகள் அக்கா! மலரும் நினைவுகள்..வாழ்த்து அட்டைகளைத் தேடி எடுப்பதே ஒரு இனிமையான நிகழ்வுதான்..அதை போஸ்ட் பண்ணுவதும்..பதில் எதிர்பார்த்த காலங்களும் இனி மனதோடு மட்டுமே!! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-54460896386058909012015-01-14T21:56:42.845-08:002015-01-14T21:56:42.845-08:00ராஜேஷ்,
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும்...ராஜேஷ்,<br /><br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br /><br />என்னதான் வாட்ஸப்பிலும், மெயிலிலும் வாழ்த்துக்கள் வந்தாலும், அன்றைய வாழ்த்து அட்டையைத் திருப்பித்திருப்பிப் பார்த்து திருப்தி அடைந்தது வேறு. நீங்கள் எந்த ஊர் பக்கம் ?சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-88729890979328924082015-01-14T21:51:55.344-08:002015-01-14T21:51:55.344-08:00ப்ரியசகி,
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கு...ப்ரியசகி,<br /><br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br /><br />'இதைஇதை எனக்கு அனுப்பு' என செலக்ட் பண்ணி சொல்லிவிட்டு அது வந்து சேரும் வரைக்கும் காத்திருந்ததை எல்லாம் நினைக்கும்போது ...... ஹும் ..... இப்போது கோடி கொடுத்து கூப்பிட்டாலும் யாராலும் ஓரிடத்தில் சேர முடியாத நிலை :(சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-39205690040264074552015-01-14T21:46:21.408-08:002015-01-14T21:46:21.408-08:00வெங்கட் நாகராஜ்,
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தி...வெங்கட் நாகராஜ்,<br /><br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-85300430862378167812015-01-14T21:12:37.341-08:002015-01-14T21:12:37.341-08:00இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு குடும்பத்த...இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு குடும்பத்திற்க்கும், அனைவருக்கும். பழைய ஞாபகங்கள் வருகிறது, உங்கள் பதிவை பார்க்கும்போது. பொங்கல் என்றாலே எங்கள் ஊர் தான் நினைவிற்க்கு வருகிறது, அனைத்து உறவினர்களும் , குழந்தைகள் , குடும்பத்தின் பெரியவர்கள். ஆனந்தமான நாட்கள், இப்பொழுது நினத்தாலும் கரும்பை விட இனிப்பாக இருக்கிறது அந்த நினைவுகள். <br /><br />வாழ்க வளமுடன். Anonymoushttps://www.blogger.com/profile/07101786095585474947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-47874215417143813092015-01-14T20:59:14.517-08:002015-01-14T20:59:14.517-08:00உங்களுக்கும்,உங்க குடும்பத்தார்களுக்கும் இனிய பொங்...உங்களுக்கும்,உங்க குடும்பத்தார்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சித்ரா.<br />உண்மைதான் நாங்களும் இப்படியான இனிமையான காலங்கள் அவை. எல்லாம் கடந்து வந்தாச்சு.நினைவுகள் தான் இருக்கு.இப்போ எல்லாம் விரல் நுனியில்.<br />நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-19339164009477063352015-01-14T20:56:52.771-08:002015-01-14T20:56:52.771-08:00பொங்கல் வாழ்த்துகளை அட்டைகள் மூலம் பகிர்ந்து கொண்ட...பொங்கல் வாழ்த்துகளை அட்டைகள் மூலம் பகிர்ந்து கொண்ட காலம் - இனிதான நினைவுகள் தான்! <br /><br />தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com