tag:blogger.com,1999:blog-7463983948499257158.post4641461100549986368..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: பொங்கல் ஸ்பெஷல் _ கரிநாள்சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-14228913432720423712014-03-01T19:41:51.175-08:002014-03-01T19:41:51.175-08:00வருடத்தில் ஒரு முறை ஆற்றுக் குளியல், அது தரும் சந்...வருடத்தில் ஒரு முறை ஆற்றுக் குளியல், அது தரும் சந்தோஷத்திற்காகவே அங்கு போகத்தோன்றும். தினமும் அங்குதான் குளியல் என்றால் கேட்கவே வேண்டாம். வருகைக்கும், உங்களின் இனிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34574230692566804362014-02-28T06:11:26.329-08:002014-02-28T06:11:26.329-08:00இந்தப் பதிவில் நீங்கள் அப்படியே சொந்த ஊருக்குப் போ...இந்தப் பதிவில் நீங்கள் அப்படியே சொந்த ஊருக்குப் போய்விட்டது தெரிகிறது. எனக்கும் சின்ன வயதில் ஸ்ரீரங்கம் கொள்ளிடத்தில் குளித்த நினைவு வந்தது. கோடை விடுமுறை முழுவதும் அங்குதான். அதனால் தினமும் ஆற்றுக் குளியல். <br />போனவருடம் ஒரு முறை தீர்த்த யாத்திரையாக ஸ்ரீரங்கம் சென்றபோது மறுபடியும் கொள்ளிடத்தில் குளித்துவிட்டு வந்தேன். பழைய நினைவுகள் காவிரி ஊற்று போலவே பொங்கி பெருகி வருகின்றன!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-40497738879024019462014-01-18T19:05:34.169-08:002014-01-18T19:05:34.169-08:00கிராமங்களில் மாடுகள் இருக்கும்போது மாட்டுப்பொங்கல்...கிராமங்களில் மாடுகள் இருக்கும்போது மாட்டுப்பொங்கல் சிறப்பாக இருந்தது. இப்போது கொண்டாடுகிறார்களா என்றும் தெரியவில்லை. <br /><br />இங்கே உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-26215060803030716812014-01-18T07:33:44.482-08:002014-01-18T07:33:44.482-08:00நினைவுகள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நெய...நினைவுகள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. <br /><br />நெய்வேலியில் மாட்டுப் பொங்கல் அத்தனை சிறப்பாகக் கொண்டாடிய நினைவில்லை..... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-55789798115199651212014-01-17T17:51:25.189-08:002014-01-17T17:51:25.189-08:00சொந்த ஊரைவிட்டு தொலைதூரத்தில் வருடக்கணக்கில் இருக்...சொந்த ஊரைவிட்டு தொலைதூரத்தில் வருடக்கணக்கில் இருக்கும்போது பழைய நினைவுகள் எல்லாம் சுகமானதுதான். தங்களின் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-22612466665368112452014-01-17T17:48:07.403-08:002014-01-17T17:48:07.403-08:00வருடத்தில் ஒருநாள் மட்டுமே ஆற்றுக்குப் போகும் எங்க...வருடத்தில் ஒருநாள் மட்டுமே ஆற்றுக்குப் போகும் எங்க யாருக்குமே நீச்சல் தெரியாது. அழகானத் தெளிந்த, ஓடும் தண்ணீரில் உட்கார்ந்து, படுத்து, கதைகள் பேசிக்கொண்டே நாங்களும் அப்படியே குளிச்சிடுவோம்.<br /><br />அப்போதெல்லாம் கூஜாவை எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவோம். இப்போது வீட்ல அது இருக்கான்னே தெரியல. உங்க நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிங்க. சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-75423627552407520582014-01-16T18:57:11.930-08:002014-01-16T18:57:11.930-08:00காணும் பொங்கல் அனுபவங்கள் எல்லோருக்கும் இனிமையானவை...காணும் பொங்கல் அனுபவங்கள் எல்லோருக்கும் இனிமையானவை. அதுவும் சொந்த ஊரை விட்டு உறவுகளை பிரிந்து தொலைதூரத்தில் இருக்கும் உங்களுக்கு நிச்சயம் சிறு வயது நினைவுகள் ஒவ்வொன்றும் அளவற்ற மகிழ்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கும். அது உங்கள் பதிவின் ஒவ்வொரு வாக்கியத்திலும் தெரிகிறது. படித்து ரசித்தேன் மேடம். மிகுந்த மகிழ்ச்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-56794068908783586152014-01-16T10:39:35.500-08:002014-01-16T10:39:35.500-08:00காணும் பொங்கல் அனுபவங்கள் எல்லோருக்கும் இனிமையானவை...காணும் பொங்கல் அனுபவங்கள் எல்லோருக்கும் இனிமையானவை. அதுவும் சொந்த ஊரை விட்டு உறவுகளை பிரிந்து தொலைதூரத்தில் இருக்கும் உங்களுக்கு நிச்சயம் சிறு வயது நினைவுகள் ஒவ்வொன்றும் அளவற்ற மகிழ்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கும். அது உங்கள் பதிவின் ஒவ்வொரு வாக்கியத்திலும் தெரிகிறது. படித்து ரசித்தேன் மேடம். மிகுந்த மகிழ்ச்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-43516254315201477372014-01-15T21:56:02.474-08:002014-01-15T21:56:02.474-08:00மாட்டுப் பொங்கல் நினைவுகள் சுகமாக உள்ளது... ஆப்பமு...மாட்டுப் பொங்கல் நினைவுகள் சுகமாக உள்ளது... ஆப்பமும், தேங்காய்ப் பாலுடன்....:))<br /><br />நான் திருமணமாகும் வரை ஆற்றில் குளித்ததே இல்லை...:)) கணவரின் பெரியம்மா வீடு....அகண்ட காவிரியின் அருகில் உள்ள திருப்பராய்த்துறை கிராமம்...முதல் தடவை கரையில் உட்கார்ந்து கொண்டு கூஜாவில் மொண்டு ஊற்றிக் கொண்டேன்.....:))) அதன் பிறகு சுடிதாரோடு முங்கி எழுந்திருந்தேன்.... அப்புறம் அவர்களைப் போலவே குளிக்க பழக்கிக் கொண்டேன்....:)))<br /><br />கூஜா பற்றி உங்கள் பதிவில் படித்ததும் சிரித்துக் கொண்டேன்....<br /><br />இன்று எனது பக்கத்தில்....<br /><br />http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-80738694742854296992014-01-14T13:46:37.895-08:002014-01-14T13:46:37.895-08:00உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங...உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.<br /><br />எனக்கே அந்த நாட்களின்மீது ஒரு பொறாமை உண்டுங்க. இப்போது தண்ணீரும் வருவதில்லை. தண்ணீர் வந்ததற்கான சுவடுகளும் இல்லை. எல்லாம் 'மணற்கொள்ளை' படுத்தும்பாடு..... தொடர்வதற்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-5082845195427974782014-01-14T13:43:06.840-08:002014-01-14T13:43:06.840-08:00வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. உங்களுக்கு...வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-39068832133486092192014-01-13T09:27:09.331-08:002014-01-13T09:27:09.331-08:00ஆற்றில் குளித்திருக்கிறீர்கள் என்பதை கேட்கும் போது...ஆற்றில் குளித்திருக்கிறீர்கள் என்பதை கேட்கும் போது பொறாமையாக இருக்கிறது சித்ரா. <br />குளித்து வந்து சாப்பிட்டு நல்ல தூக்கம் . படிக்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது. <br />தொடருங்கள்......RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-40811529672340941432014-01-12T20:18:00.284-08:002014-01-12T20:18:00.284-08:00என்னவொரு "ரசனையான" தூக்கம்...! வாழ்த்துக...என்னவொரு "ரசனையான" தூக்கம்...! வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com