tag:blogger.com,1999:blog-7463983948499257158.post5069086092033649596..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: எதிர்பாராத உபசரிப்பு !! ___ தொடர்ச்சிசித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-60932694405270236222015-07-03T14:28:10.226-07:002015-07-03T14:28:10.226-07:00சகோ துளசி & கீதா,
முன்கூட்டியே கதை நமக்குத் த...சகோ துளசி & கீதா,<br /><br />முன்கூட்டியே கதை நமக்குத் தெரிந்துவிடுவதால் எழுதும்போது சிலவற்றை விட்டுவிடுகிறோமோ ! அதுவுமில்லாமல் நீளமானக் கதையைக் கொஞ்சம் சுருக்கினதுல ஹி ஹி:) விட்டுப்போயிருக்கலாம்.<br /><br />இவங்க பஸ் ஸ்டான்டு போய்ட்டு, பஸ் பிடிச்சு பக்கத்து ஊருக்குப் போய் திரும்பவும் வந்து ........ வீட்டிற்குத் திரும்ப வேண்டுமே, அதுவும் நீண்ட தூர பயணம். தொலைபேசி வசதிகள் ஏதும் இல்லாத நாளில் !<br /><br />சோஷியல் அந்த ஊர்க்காரர். வேலை செய்யுமிடத்தில் எல்லோரிடமும் நன்கு அறிமுகமானவர். ஒரு அவசரத்துக்கு அங்கே போனார்கள்,அவ்வளவுதான். <br /><br />கதையைப் படித்து அதில் உள்ள சந்தேகங்களைக் கேட்டது எனக்கும் சந்தோஷமாக உள்ளது ! நன்றி சகோ துளசி & கீதா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-69746444988822182232015-07-02T23:09:17.373-07:002015-07-02T23:09:17.373-07:00சஸ்பென்ஸ்....தொடரப் போகிறோம்...
ஒரு சின்ன கேள்வி....சஸ்பென்ஸ்....தொடரப் போகிறோம்...<br /><br />ஒரு சின்ன கேள்வி....//காயுவிற்காகத்தான் அலமு தங்கியிருக்கிறாள், இல்லையென்றால் பக்கத்து ஊரில் இருக்கும் தன் வீட்டிற்கு போய் விசேஷத்திற்கு மாலை வந்துவிடுவாள்.//<br /><br />இருவரும் நல்ல தோழிகள் அப்படியிருக்க காயுவை அலமு தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போயிருக்குமாறு ஆசிரியர் எழுதியிருக்கலாமோ......இல்லை அவர் செல்லாததற்கு சாலிட் காரணம் சொல்லி இருக்கலாமோ...சோசியல் வீட்டிற்குச்க் செல்ல வேண்டும்? கதைக்காகவோ? மற்ற படி கதை அருமையான நடையில் நடைபோடுகின்றது....<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15312097022984029922015-06-30T13:09:34.277-07:002015-06-30T13:09:34.277-07:00ப்ரியா,
இதோ நாளைக்கே போட்டு ஒடச்சிடுறேன். எனக்கும...ப்ரியா,<br /><br />இதோ நாளைக்கே போட்டு ஒடச்சிடுறேன். எனக்குமே ரொம்ப நாளைக்கெல்லாம் சஸ்பென்ஸை நீட்டிக்க முடியாது, ஹா ஹா ஹா !!<br /><br />தொடர்ந்து வந்து உற்சாகமூட்டுவதற்கு நன்றி ப்ரியா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-82606819286764713272015-06-30T13:00:33.917-07:002015-06-30T13:00:33.917-07:00வருகைக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி...வருகைக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி வெங்கட்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-64875044297772516282015-06-30T04:04:13.939-07:002015-06-30T04:04:13.939-07:00ஆஹா.. இதென்ன சோதனை. மீண்டும் தொடருமாஆஆ.... நீங்க ர...ஆஹா.. இதென்ன சோதனை. மீண்டும் தொடருமாஆஆ.... நீங்க ரெம்பவே ஒரு நல்ல கதைக்கு சஸ்பென்ஸ் வைக்கிறீங்க சித்ரா.. கதை சூப்பரா,சுவாரஸ்யமா போகுது...!!priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-32260810416820015462015-06-29T20:22:18.894-07:002015-06-29T20:22:18.894-07:00ம்ம்ம்.. என்ன நடக்கப் போகிறது.
தொடர்கிறேன்.ம்ம்ம்.. என்ன நடக்கப் போகிறது.<br /><br />தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65825445922081642992015-06-29T20:11:09.568-07:002015-06-29T20:11:09.568-07:00சுவாரஸ்யம்.... தொடர்கிறேன்....சுவாரஸ்யம்.... தொடர்கிறேன்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com