tag:blogger.com,1999:blog-7463983948499257158.post5851083443017237558..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: என்றும் மார்க்கண்டேயன்(யி)...(தொடர்ச்சி)சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-30805869629847629782013-05-14T19:58:39.004-07:002013-05-14T19:58:39.004-07:00சந்தேகம் வருமளவுக்கு எழுதிட்டேனா!!நல்லா படிப்பேன் ...சந்தேகம் வருமளவுக்கு எழுதிட்டேனா!!நல்லா படிப்பேன் & வேலை கிடைத்தது எனும்போதே இது டுபாக்கூர் கதைதான்னு கண்டு பிடிச்சிருவீங்கன்னு பார்த்தால்....சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-22654723548294922742013-05-13T14:15:12.585-07:002013-05-13T14:15:12.585-07:00பின்னே? கேள்வி கேக்கலன்னா நாளைக்கு சூரியன் மேக்கால...பின்னே? கேள்வி கேக்கலன்னா நாளைக்கு சூரியன் மேக்கால உதிச்சிருவானில்ல?! ;) ;) :) க.கதை தானே?! உங்க ஹீரோயினையே கேட்டு(கற்பனையிலதான்! ஹிஹி) சொல்லுங்கோ! <br /><br />நீங்க க.கதை என்றாலும்....பெயர்கள், சம்பவங்கள் எல்லாமே நிஜக் கதையோ என்ற சந்தேகத்த கிளப்புது. அதை ஊர்ஜிதப் படுத்துவது போல, //_________(கற்பனைக் கதை முற்றும்)// !!! எங்கப்பா குதிருக்குள் இல்லைங்கற மாதிரி இருக்கே!!! :) <br /><br />தப்பா நினைக்காதீங்க, என்ர மூள இன்னிக்கு "புத்தம்புது காலை"ல இருந்து ஓவர்டைம் வொர்க் பண்ணுது! ஹஹஹாஆஆவ்! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-84182522959072354602013-05-13T10:48:46.279-07:002013-05-13T10:48:46.279-07:00இன்னமும் கற்பனை கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்து எழ...இன்னமும் கற்பனை கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்து எழுத வரவில்லை. அதனால்தான் இந்தக் குளறுபடியெல்லாம்.இப்போதைக்கு 'ராசி' மாதிரியே ஒரு ஆளை கண்டுபிடிக்கணும். ஆனாலும் நம்பிட்டீங்கில்ல,இனி கவலை விட்டது.<br /><br />வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-52652486901310309802013-05-13T10:40:30.455-07:002013-05-13T10:40:30.455-07:00"ரொம்ப சுட்டியா இருந்தா வயச அதிகம் சொல்லி சீக..."ரொம்ப சுட்டியா இருந்தா வயச அதிகம் சொல்லி சீக்கிரமாவே ஸ்கூலுல போட்டுடுவாங்க!"____ம் ம்,இன்னொருவரையும் கண்டுபிடிச்சிட்டேன்.<br /><br />வயது விளம்பரத்திலிருந்து தப்பித்ததால் மோதிரம்,மேளதாளம் எல்லாம் போனால் போகுதுங்க.<br /><br />"பாவம் ராணியே இந்தப் பாடு என்றால்...."_____வேறு யார்யாரெல்லாம் இருக்காங்க, எங்கிட்ட மட்டும் சொல்லுங்க,நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.<br /><br />வருகைக்கும்,கற்பனை கதாபாத்திரத்தை வாழ்த்தியமைக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-26339284327863070472013-05-13T10:29:43.179-07:002013-05-13T10:29:43.179-07:00ஆஆ,கற்பனைக் கதையில் குறுக்குக் கேள்வியா!!!ஆஆ,கற்பனைக் கதையில் குறுக்குக் கேள்வியா!!!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-74998137402271225582013-05-13T09:39:47.019-07:002013-05-13T09:39:47.019-07:00//(கற்பனைக் கதை//
நம்பனுமா?
நீங்கள் தான் பொன் பதிவ...//(கற்பனைக் கதை//<br />நம்பனுமா?<br />நீங்கள் தான் பொன் பதிவிலேயே உங்கள் பள்ளிப் படிப்பு பற்றியெல்லாம் சொல்லியிருந்தீர்களே.<br />ஆனாலும் நம்புகிறேன்.அது நீங்கள் இல்லை. <br />ஒ.கே தானே!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-36856899169318649282013-05-13T04:30:23.838-07:002013-05-13T04:30:23.838-07:00ரொம்ப சுட்டியா இருந்தா வயச அதிகம் சொல்லி சீக்கிரமா...ரொம்ப சுட்டியா இருந்தா வயச அதிகம் சொல்லி சீக்கிரமாவே ஸ்கூலுல போட்டுடுவாங்க!<br />ரிடயர்மென்ட் ஆகாம மார்க்கண்டேயிநியாக இருக்கும் (கற்பனை) கதாபாத்திரத்திற்கு வாழ்த்துக்கள்! ஆனா தங்க மோதிரம், மேளதாளம் எல்லாம் போச்சே! பாவம் ராணியே இந்தப் பாடு என்றால்....Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-70069994880179563622013-05-12T18:15:34.430-07:002013-05-12T18:15:34.430-07:00Good one! Were you working in a government office ...Good one! Were you working in a government office Chitrakka?Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-4564692196935388032013-05-11T22:43:44.781-07:002013-05-11T22:43:44.781-07:00"மார்க்கண்டே[யன்(யி)] விசயம் மனதில் அல்லவா இ... "மார்க்கண்டே[யன்(யி)] விசயம் மனதில் அல்லவா இருக்க வேண்டும்...!?"______ நானேதான் உளறிட்டேனா!!<br /><br />வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-57607383009922948352013-05-11T22:24:49.095-07:002013-05-11T22:24:49.095-07:00தப்பிச்சிட்டீங்க... சுந்தருக்கு தான் நன்றி சொல்லணு...தப்பிச்சிட்டீங்க... சுந்தருக்கு தான் நன்றி சொல்லணும்...<br /><br />ஆமாம்... மார்க்கண்டே[யன்(யி)] விசயம் மனதில் அல்லவா இருக்க வேண்டும்...!?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com