tag:blogger.com,1999:blog-7463983948499257158.post6056606027161164464..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: முறுக்கு அச்சு !சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-86395317943302423922017-01-29T19:42:32.126-08:002017-01-29T19:42:32.126-08:00முதல் பத்தியில் இருப்பது :))) எங்க ஊரிலும் நடக்கு...முதல் பத்தியில் இருப்பது :))) எங்க ஊரிலும் நடக்கும். படி, சல்லடை இதெல்லாம் செமயா அடிவாங்கி இருக்கும். முக்கியமா மாவு இடிக்கும் உலக்கை .... அதில் இருக்கும் இரும்பு வளையம் இரண்டும் ஒவ்வொன்றாய் காணாமல்போய், அது இல்லாமலே இடிப்பாங்க ..... இப்போ நெனச்சா சிரிப்புதான் வருது :)))<br /><br />தட்டு கதை சூப்பர். என்ன காரணத்தாலோ மறந்துதான் போயிடறாங்க :)<br />சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-86534512948527810452017-01-26T17:37:55.250-08:002017-01-26T17:37:55.250-08:00:-) அம்மா வெகு பத்திரமாக வைத்திருப்பார்கள். உலாப் ...:-) அம்மா வெகு பத்திரமாக வைத்திருப்பார்கள். உலாப் போய் வந்ததும் அச்சு நடுவில் குழிவாகி இருக்கும். அதுவும் நாள் ஆகி வந்தால் மாவு உலர்ந்து அச்சு வளையம் கழற்ற முடியாது. :-) <br /><br />ஒரு தடவை என் பொருள் ஒன்று இரவல் போய் வராமல் மாதங்கள் ஆகிய பின், எனக்குத் தேவை வரவும் போய்க் கேட்டேன். திரும்ப வந்த கேள்வி, "எந்த சைஸ் தட்டு வேணும்!" அவர்களதை நான் இரவல் வாங்கப் போனதாக எண்ணி விட்டார்கள். நான் புதுத் தட்டு வாங்கி ஆறேழு மாதம் கழித்து பழையது அவர்கள் வீட்டுக்கு எங்கிருந்தோ திரும்பியிருக்கிறது. இவர்கள் தங்களது இல்லை என்று திருப்பி அனுப்ப அவர்கள் மீண்டும் இவர்களுக்கு அனுப்பவென்று சில பரிமாற்றங்களின் பின் என்னிடம் வந்தது... சந்திரன் போல அழகாக; அத்தனை மேடு பள்ளம். :-) பிறகு இரவல் கொடுப்பதில்லை; கொடுத்தால், வராது என்னும் எண்ணத்துடனேயே சந்தோஷமாகக் கொடுத்தனுப்பி விடுவேன். இங்கு இரவல் கொடுத்தால் போனதை விட அழகாக, சுத்தமாக வந்து சேருகிறது.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65115176437497565562017-01-26T16:21:50.944-08:002017-01-26T16:21:50.944-08:00ஆஹா, எனக்கும் இந்த ரெக்கார்ட், ஆல்பம் என ஏகத்துக்க...ஆஹா, எனக்கும் இந்த ரெக்கார்ட், ஆல்பம் என ஏகத்துக்கும் அனுபவம் உண்டு அஞ்சு ! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-75399401719039588352017-01-19T12:44:55.096-08:002017-01-19T12:44:55.096-08:00Feel sorry for ragini .. Hope ragini and her muruk...Feel sorry for ragini .. Hope ragini and her murukku achu are fine now 😃 ..<br /><br />Once my classmate took my record sheets ...I shed tears when I saw the way she folded it ..I didn't sleep that night Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-40320502817615396832017-01-18T17:04:34.591-08:002017-01-18T17:04:34.591-08:00அவங்க ஊருக்குப் போயிட்டதால நல்லாவே இருக்கு :))))
...அவங்க ஊருக்குப் போயிட்டதால நல்லாவே இருக்கு :))))<br /><br />மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கீங்க அபி :) அம்மாவும், மகனும், மகளும் நலமாயிருப்பீங்க என்றே நினைக்கிறேன். முதலில் குழந்தைய கவனிங்க அபி, பிறகு மெதுவே வரலாம்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-83922651771284376272017-01-18T02:05:54.163-08:002017-01-18T02:05:54.163-08:00இப்போ அச்சு எப்படி இருக்கு? வேலை செய்யுதா அக்கா?:-...இப்போ அச்சு எப்படி இருக்கு? வேலை செய்யுதா அக்கா?:-)<br /> மகன் பிறந்திருக்கார் அக்கா..2 மாதம் ஆகிறது.. அதனால் தான் முன்பு போல் வரமுடியவில்லை :-)Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-13264044081578139662016-12-12T22:08:38.349-08:002016-12-12T22:08:38.349-08:00தனபாலன்,
ஆமாம், ஆங்கில ப்ளாக்குகளில் நிறைய பேர் ப...தனபாலன்,<br /><br />ஆமாம், ஆங்கில ப்ளாக்குகளில் நிறைய பேர் புலம்பியிருந்தனர். சரி வேறு ஏதும் தீர்வு இருக்குமா என்றுதான் உங்களிடம் கேட்டேன். மிக்க நன்றி தனபாலன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-11072109634109877382016-12-12T20:26:30.945-08:002016-12-12T20:26:30.945-08:00பழைய டேஷ்போர்டை வரவைப்பது முடியாது... இது Google ச...பழைய டேஷ்போர்டை வரவைப்பது முடியாது... இது Google செய்த மாற்றம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-39258351980045547772016-12-08T18:34:21.449-08:002016-12-08T18:34:21.449-08:00வேறு வழியில்லை, அவ்வளவுதான் !
நன்றி தனபாலன்.வேறு வழியில்லை, அவ்வளவுதான் !<br /><br />நன்றி தனபாலன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-55685839707037525412016-12-06T07:02:26.191-08:002016-12-06T07:02:26.191-08:00Visit : http://www.bloggernanban.com/2016/11/blogg...Visit : http://www.bloggernanban.com/2016/11/blogger-new-design.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-29181524407445604592016-12-02T18:18:58.206-08:002016-12-02T18:18:58.206-08:00காமாக்ஷிமா,
அழகாச் சொல்லிட்டீங்க, இரவல் போனால் இல...காமாக்ஷிமா,<br /><br />அழகாச் சொல்லிட்டீங்க, இரவல் போனால் இலவசமும் உண்டு, சமயங்களில் தொலைந்து & உடைந்து போவதும் உண்டு :)<br /><br /> எப்படி பிழிவது. சற்று சொல்லி விட்டுப் போகக் கூடாதா? ______ வருவாங்க வருவாங்க, இப்போ கொஞ்சம் வேலை அதான், எந்நேரமும் ஒன்னாதான் சுத்துவாங்க அந்த ரெண்டு பேரும் :))சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-10328637516661912442016-12-02T18:08:45.306-08:002016-12-02T18:08:45.306-08:00சகோ துளசி & கீதா,
முறுக்கு எல்லாம் அந்நேரத்து...சகோ துளசி & கீதா,<br /><br />முறுக்கு எல்லாம் அந்நேரத்துக்குத்தான், பிறகு உடனே உடைந்து போகத்தான் செய்கிறது :)))சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-82356333369291695332016-12-02T01:54:42.666-08:002016-12-02T01:54:42.666-08:00கடலைமாவை நல்லா வறுத்து, சித்ராவீட்டுக் குழலை இரவ...கடலைமாவை நல்லா வறுத்து, சித்ராவீட்டுக் குழலை இரவல் வாங்கி வந்து எப்படி பிழிவது. சற்று சொல்லி விட்டுப் போகக் கூடாதா? கடலைமாவை சிவக்கவா லேசாகவா வறுக்க? நம் ஊர்களிலும் இரவல் வழக்கமும்,அதனுடன் இலவசங்களும் உண்டு. சில ஸமயங்களில் மறந்து விட்டால் ஸ்வாஹா ஆகிவிடும். ஹாஹாஹா. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65186921163027017322016-12-02T01:49:10.602-08:002016-12-02T01:49:10.602-08:00அடடா! முறுக்கு முறுக்கிக்கும்னு பார்த்தா இப்படி உட...அடடா! முறுக்கு முறுக்கிக்கும்னு பார்த்தா இப்படி உடைந்து போனதே!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-18724584790093079232016-11-30T20:17:08.112-08:002016-11-30T20:17:08.112-08:00:):)சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-42493771034343734632016-11-30T20:16:59.785-08:002016-11-30T20:16:59.785-08:00வாங்க வாங்க, மீண்டும் இங்கே பார்த்ததில் சந்தோஷம் :...வாங்க வாங்க, மீண்டும் இங்கே பார்த்ததில் சந்தோஷம் :) !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-10126778983277872162016-11-30T20:14:03.125-08:002016-11-30T20:14:03.125-08:00இங்கு வந்த புதுசுல இப்படியான காட்சிகள்தான் நெறைய இ...இங்கு வந்த புதுசுல இப்படியான காட்சிகள்தான் நெறைய இருந்துச்சு மகி :( <br />சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-46121372458259243422016-11-30T18:33:06.508-08:002016-11-30T18:33:06.508-08:00அடடா.... அடடா.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-17633600378376106482016-11-30T18:14:23.933-08:002016-11-30T18:14:23.933-08:00அடடா...! முறுக்கு போச்சே...!அடடா...! முறுக்கு போச்சே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-59495713542679887192016-11-30T17:07:29.407-08:002016-11-30T17:07:29.407-08:00:) முறுக்கு புழிஞ்ச கதய நினைச்சு சிரிக்கிற ஸ்மைலி...:) முறுக்கு புழிஞ்ச கதய நினைச்சு சிரிக்கிற ஸ்மைலி போடுறதா...இல்ல சொப்னா திடீருன்னு ஊருக்கு கிளம்பினத நினைச்சு :( சோக ஸ்மைலி போடுறதா?!?! ஹ்ம்ம்ம்ம்...புரிலையே!!! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com