tag:blogger.com,1999:blog-7463983948499257158.post6703006812618298510..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: பிறந்த மண்ணின் பாசம் !!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-89950607711589774742015-01-05T20:53:13.088-08:002015-01-05T20:53:13.088-08:00ஹா ஹா இதுவும் நல்ல நகைச்சுவைதான்.
நம்பிட்டேன். ஹா ஹா இதுவும் நல்ல நகைச்சுவைதான்.<br /><br />நம்பிட்டேன். சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-66519900956690850162014-12-31T06:08:22.675-08:002014-12-31T06:08:22.675-08:00ஹஹா :D அருமையாக எழுதி உள்ளீர்கள். நமது ஆட்கள் எங்க...ஹஹா :D அருமையாக எழுதி உள்ளீர்கள். நமது ஆட்கள் எங்கேயும் எப்பொழுதும் அப்படி தானோ? என் நண்பர்களில் சிலர் இலவசம் என்பதால் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, வைக்கபடும் இனிப்பு சீரகத்தை "இதுக்கும் சேர்த்து தான காசு கொடுத்தோம்னு" சொல்லி கை தொடசிக்க வச்ச பேப்பர்லயே எல்லாத்தயும் கொட்டி மடிச்சு ரூம்க்கு கொண்டு வருவாங்க. செம காமெடி யா இருக்கும். நான் செய்ய மாட்டேனாலும் ரசிப்பேன் இதை போல் காமெடி பண்னினாள். :Dஅரையாய் நிறை https://www.blogger.com/profile/03399206771889897046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-63011932521082311862014-03-01T19:05:23.143-08:002014-03-01T19:05:23.143-08:00வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க வெங்...வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க வெங்கட்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-48225092049142121882014-03-01T19:04:35.899-08:002014-03-01T19:04:35.899-08:00இன்னும் முடிவெடுக்கவில்லை, வருவதாக இருந்தல் சொல்கி...இன்னும் முடிவெடுக்கவில்லை, வருவதாக இருந்தல் சொல்கிறேனே, சந்திக்கலாம். சந்திப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிங்க.<br /><br />அம்மா வீடு, புகுந்தவீடு கதைதான் எங்களுடையதெல்லாம்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-83540705015275532822014-02-28T06:18:32.403-08:002014-02-28T06:18:32.403-08:00பிறந்த மண்ணின் பாசம்..... நல்ல விஷயம்.
சுவையான ...பிறந்த மண்ணின் பாசம்..... நல்ல விஷயம்.<br /><br />சுவையான அனுபவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-70376201476648302872014-02-28T05:39:36.374-08:002014-02-28T05:39:36.374-08:00இந்த வருடம் பிறந்த ஊர் பயணம் உண்டா? இந்தியா வருவதா...இந்த வருடம் பிறந்த ஊர் பயணம் உண்டா? இந்தியா வருவதாக இருந்தால் சொல்லுங்கள், சந்திக்கலாம். <br />நான் இதுவரை இந்தியாவை விட்டு எங்கேயும் போனதில்லை. அதனாலோ என்னவோ 'சொர்க்கமே என்றாலும்' என்ற பாட்டு என் பேவரிட்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-46309524959339239452014-02-24T15:48:07.272-08:002014-02-24T15:48:07.272-08:00ஆமாங்க, மறக்க முடியாத பயணங்களில் இதுதான் முதலாவதாக...ஆமாங்க, மறக்க முடியாத பயணங்களில் இதுதான் முதலாவதாக உள்ளது. உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-25424213120663462642014-02-23T10:12:06.525-08:002014-02-23T10:12:06.525-08:00மகிழ்ச்சி நிரம்பியதாய் இருக்கும் பயணங்களே வாழ்நாளெ...மகிழ்ச்சி நிரம்பியதாய் இருக்கும் பயணங்களே வாழ்நாளெல்லாம் நினைவில் நிற்கின்றன. அந்த வகையில் உங்கள் சிங்கப்பூர் வழிப்பயணம் அமைந்திருந்தது மகிழ்ச்சி. உங்கள் மகள் எதிர்பார்த்தபடியே இம்முறையும் பயணம் அமைய வாழ்த்துக்கள் மேடம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-24757467946019438962014-02-22T14:47:34.797-08:002014-02-22T14:47:34.797-08:00ஊருக்கு போகவேண்டும், பார்க்க வேண்டும் என ஆசைதான். ...ஊருக்கு போகவேண்டும், பார்க்க வேண்டும் என ஆசைதான். ஆனால் சேர்ந்தாற்போல் அங்கும் இருக்க முடியாது. பயணத்தில் இருந்தால் மட்டுமே அமைதியாக இருப்பாள் மகள், உடனே 'அம்மா போரடிக்குது' என்பாள். போய்ட்டு மீண்டும் சான் ஃப்ரான்சிஸ்கோ வரும்போதுதான் எனக்கு நிம்மதியாகும். <br /><br />இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து என் கையால் டீ போட்டு குடிச்சுட்டு ....... ஆஹானு இருக்கும் ! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-17845551599009849672014-02-22T02:39:39.642-08:002014-02-22T02:39:39.642-08:00நீங்கள் சொல்வது உண்மை தான் சித்ரா. ஒவ்வொரு முறையும...நீங்கள் சொல்வது உண்மை தான் சித்ரா. ஒவ்வொரு முறையும் அமேரிக்கா வரும் போது, மகள் குடும்பத்தை பார்க்கப் போகிறோம், பேரன், பேத்திகளுடன் விளையாடப் போகிறோம் என்கிற ஆவல் மிகுதியாக இருக்கும். போய் ஒரே வாரம் தான் . மனம் எப்பொழுதடா இந்தியா திரும்புவோம் என்று ஏங்க ஆரம்பிக்கும். நாங்களும் இரண்டு விமானத்தில் தான் வந்தாக வேண்டும். இரண்டாவது விமானத்தில் ஏரிய உடனே எல்லோரும் முன்னாள் இருக்கும் டிவியில் சினிமா பார்த்தால் நான் மட்டும் விமானம் பறக்கும் மேப்பைப் பார்ஹ்த்துக் கொண்டே வருவேன். இந்தியா மேலே பறக்கும் போது மனம் துள்ள ஆரம்பிக்கும். பிறந்த நாடு பாசம் தான் .<br />உங்கள் பிறந்த நாட்டுப் பாசம் படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. சுவாரஸ்யம் குறையாமல் பயனித்திருக்கிரீர்கள். பதிவில். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-56282114925086913762014-02-21T17:53:27.721-08:002014-02-21T17:53:27.721-08:00பிறந்த மண்ணின் மீதான பாசம் பிள்ளைகளுக்கும் இருக்கு...பிறந்த மண்ணின் மீதான பாசம் பிள்ளைகளுக்கும் இருக்கும்போது பெற்றோருக்கு அளவிட முடியாத மகிழ்ச்சிதான். பதிவை ரசித்துப் படித்து பின்னூட்டமளித்ததற்கு நன்றிங்க தனபாலன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-8473038525177771362014-02-21T17:17:36.874-08:002014-02-21T17:17:36.874-08:00சிரிப்பான பயணம் ரசிக்க வைத்தது... பிறந்த மண்ணின் ப...சிரிப்பான பயணம் ரசிக்க வைத்தது... பிறந்த மண்ணின் பாசத்தை மறக்க முடியுமா...?<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com