tag:blogger.com,1999:blog-7463983948499257158.post7587139591777892036..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: செலவழித்த ஸெல்ஃபோன் நெம்பர் !!!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-7269271510734717442016-05-28T17:44:54.807-07:002016-05-28T17:44:54.807-07:00அபி,
உங்க தோழியும் இப்படியா !!
அத்தி பூத்தாற்போ...அபி,<br /><br />உங்க தோழியும் இப்படியா !! <br /><br />அத்தி பூத்தாற்போல் ஒருசிலரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் மூலமாக வேறு யாரெல்லாம் எங்கெங்கே இருக்காங்க, என்ன செய்றாங்க என்றுதான் ஆர்வமா பேசியிருக்கோம். ஏனோ ஒருசிலர் மட்டும் இப்படி ஆயிடறாங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-37826786351367637292016-05-27T23:44:15.333-07:002016-05-27T23:44:15.333-07:00எல்லோரும் நம்ம மாதிரியே இருக்க மாட்டாங்க அக்கா.. ந...எல்லோரும் நம்ம மாதிரியே இருக்க மாட்டாங்க அக்கா.. நாம நினைச்சு நினைச்சு சந்தோஷ படுற சில விஷயங்களை பொருட்டாவே நினைக்க மாட்டாங்க..<br /> தோழிக்கு திருமணம் முடிந்தப்புறம் 4 வாட்டி போன் பண்ணினேன்.. 4 முறையும் வீட்டு பெருமை பேசியே என் பேலன்சை காலி பண்ணாள்.. அப்புறம் போன் பண்றதை நிறுத்தி 4 வருடம் ஆகப் போகுது..Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-8863986498661916452016-05-25T20:14:42.565-07:002016-05-25T20:14:42.565-07:00ஆமாம், நீங்கள் சொல்வது வெளிநாட்டில் வசிக்கும் பலரு...ஆமாம், நீங்கள் சொல்வது வெளிநாட்டில் வசிக்கும் பலருக்கும் பொருந்தும். <br /><br />"நெனச்சிட்டே இருந்தேன், நல்லவேள நீயே கால் பண்ணிட்ட" இதுதான் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் வார்த்தைகளாக இருக்கும். விட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான். <br /><br />நன்றி யாசின்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15337541448246193182016-05-25T20:09:01.960-07:002016-05-25T20:09:01.960-07:00கொஞ்சம் ரீல் விடுவதைத் தவிர்த்து, அந்த நாளில் அவளு...கொஞ்சம் ரீல் விடுவதைத் தவிர்த்து, அந்த நாளில் அவளும் நல்ல பெண்தான். சந்தர்ப்பவாதத்தை பிறகு கற்றுக்கொண்டிருப்பாளோ என்னவோ ! 'ஏன் இப்படி?' என மனம் பாதித்துவிட்டது. <br /><br />ஹா ஹா :))) நீங்களும் செலவழிக்கிறீங்களா !! நன்றி சகோ துளசி & கீதா !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-43915277019988325162016-05-25T20:00:51.083-07:002016-05-25T20:00:51.083-07:00முதலில் யார்னே தெரியாத மாதிரி பேசும்போது நாமும், அ...முதலில் யார்னே தெரியாத மாதிரி பேசும்போது நாமும், அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும், வாழ்க்கை சூழலில் இதெல்லாம் சகஜம்தானே என சகஜ நிலைக்கு வரும்போது, "நாங்க விவரமான ஆள்தான்" என நிரூபித்துவிடுகின்றனர். <br /><br />வருகைக்கும் நன்றிங்க !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-1581954992416123082016-05-25T19:55:23.770-07:002016-05-25T19:55:23.770-07:00ஆமாம் அம்மா, நம் நடைமுறை வாழ்க்கையிலேயே நிறைய கரு ...ஆமாம் அம்மா, நம் நடைமுறை வாழ்க்கையிலேயே நிறைய கரு கிடைத்துவிடுகிறதே ! அவை சுவாரசியமாக இருக்கும்போது கதையாகிவிடுகிரது. தொலைபேசி விஷயமாக நீங்க சொன்னதுதான் நம் எல்லோருக்கும் போலும். அன்புடன் சித்ரா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-72555612041924782962016-05-25T05:35:06.287-07:002016-05-25T05:35:06.287-07:00நிச்சயமாக ஒரு பெரிய ஏமாற்றம் தான் சகோதரியே, நட்பு ...நிச்சயமாக ஒரு பெரிய ஏமாற்றம் தான் சகோதரியே, நட்பு பாராட்ட நினைத்த உங்களிடம், உறவை வலுபடுத்த நினைக்கிறார் உங்கள் தோழி. வித்தியாசமான மனிதர்கள், அவர்களின் எண்ணங்கள் நினைத்தாலே சிரிப்பாகவும், வியப்பாகவும் இருக்கிறது. <br />அயல் நாட்டிற்கு வந்த புதிதில் ஒவ்வொரு உறவிர்களுக்கும், நண்பர்களுக்கும் (பள்ளி, கல்லூரி, அலுவலகம்) தேடி, தேடி தொலைபேசியில் அழைப்பேன். ஆனால் பல ஆண்டுகள் முடிந்த பின்பு கூட ஒரு மிஸ் கால் கூட யாரிடமும் இருந்து வரவில்லை. நான் அழைத்தால் மட்டும் பேசுவார்கள். தனிமை பல நேரங்கள் நெருடலாக இருக்கும். திருமணமான பின் நட்பு வட்டாரத்தை மிகவும் சுருக்கி விட்டேன். Mohamed Yasinhttps://www.blogger.com/profile/09581647792658659895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-42579989156043059402016-05-24T20:56:29.565-07:002016-05-24T20:56:29.565-07:00இது உண்மையான அன்புடன் கூடிய நட்பு போலில்லையே, எதிர...இது உண்மையான அன்புடன் கூடிய நட்பு போலில்லையே, எதிர்ப்புறம்! இல்லையா? இப்படித்தான் சிலர் ஏதேனும் வேலை என்றால் மட்டுமே தொடரவும் தொடர்பும் கொள்வர். இல்லை என்றால் நீ யாரோ நான் யாரோ, இது போன்ற நட்புகளை நாங்களும் செலவழித்துவிடுகின்றோம். அருமை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34487944082881988792016-05-24T20:23:10.727-07:002016-05-24T20:23:10.727-07:00ஆமாம் சித்ரா. சில சமயங்களில் நாம் இப்படித் தான் ஏம...ஆமாம் சித்ரா. சில சமயங்களில் நாம் இப்படித் தான் ஏமாந்து விடுகிறோம். ஆனால்,அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் அவர்களை மாற்றியிருக்கலாம் என்பதை மறந்து விடுகிறோம் என்று நினைத்துக் கொண்டு தான் படித்தேன். ஆனால் சிலர் சந்தர்ப்பவாதிகளாக மாறி விடுவார்கள் என்கிற பேருண்மை இறுதியில் புரிய வந்தது. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-19295047446580729732016-05-24T03:51:48.146-07:002016-05-24T03:51:48.146-07:00நல்லதா வேறு எங்காகிலும்் ஒரு பெண் பார்த்து சொல்லக்...நல்லதா வேறு எங்காகிலும்் ஒரு பெண் பார்த்து சொல்லக்கூடாது? பணம்,பதவி,இடம் பொருள் ஏவல் எல்லாம் அவளுக்கு வேண்டும் போலுள்ளது. நிறைய மனிதர்கள் நாம் பேசினால்தான் பேசுவார்கள். இப்போதுதான் நினைத்துக் கொண்டேன் உனக்குப் போன் பண்ண வேண்டுமென்று. நீயே செய்து விட்டாய். என்றபேச்சுதான் வரும். பழைய ஞாபகங்களும், தோழமைகளும் அவ்வளவாக பொருட்படுத்தாதவர்கள் இதெல்லாம் நினைக்க எனக்கு பொழுதே இல்லை என்பார்கள் உன் சினேகிதி அதற்கும் ஒரு படி மேல். பரவாயில்லை. எழுத ஸ்வாரஸ்யமாகக் கிடைத்ததை வரவேற்கிறேன். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.com