tag:blogger.com,1999:blog-7463983948499257158.post8420788740901815460..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: (பூ)மரம்சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-53268992323517220362013-03-24T08:22:00.585-07:002013-03-24T08:22:00.585-07:00இப்படியெல்லாம் பயமுறுத்தினா நாங்க பயந்திடுவோமா என்...இப்படியெல்லாம் பயமுறுத்தினா நாங்க பயந்திடுவோமா என்ன!! உங்களையெல்லாம் மீண்டும் பயமுறுத்த மேலும் பலவற்றுடன்? சீக்கிரமே வருகிறேன்.<br /><br />காய் முத்துனா கடைக்கு வந்துதானே ஆகணும்?,சட்டியில் இருந்தால்___ இப்படியான பழமொழிகள் எல்லாம்தான் நினைவுக்கு வருகிறதே தவிர பதிவுக்கு ஒன்னும் வரமாட்டிங்கிது.இருந்தாலும் முயற்சி செய்யத் தூண்டியதற்கு நன்றி மகி. சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-90157307092452726032013-03-24T08:15:00.729-07:002013-03-24T08:15:00.729-07:00இவ்வளவு நாளும் இலைகள்கூட இல்லாமல் இருந்த இந்த மரங்...இவ்வளவு நாளும் இலைகள்கூட இல்லாமல் இருந்த இந்த மரங்கள் திடீரென் பூக்கும்போது நானும் ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன்.'வாக்'போகும் வழியில் இவை இருப்பதால் நடக்கும் களைப்பே தெரியாது.<br /><br />உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-90256150184713804992013-03-22T10:36:18.303-07:002013-03-22T10:36:18.303-07:00அழகான படங்கள்!
அடுத்து ஒரு போட்டோ கூட இல்லாம நீங்...அழகான படங்கள்!<br /><br />அடுத்து ஒரு போட்டோ கூட இல்லாம நீங்க ஒரு பதிவு போட்டே ஆகணும்ம்ம்ம்ம்ம்...! ;))))))))))..ஹ்ம்ம், அது கொஞ்சம் கஷ்டம்ல? சரி, ஒரு படம் அலவ்ட்! ;)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-17477570775226848672013-03-21T22:30:56.048-07:002013-03-21T22:30:56.048-07:00இயற்கை அன்னை அழகை ஒளித்து வைத்துக்கொண்டு insta...இயற்கை அன்னை அழகை ஒளித்து வைத்துக்கொண்டு instalment basis இல் வெளியே விடுகிறாள் என்றே தோன்றுகிறது உங்கள் படங்களைப் பார்க்கும் போது .<br />நல்லதொரு கண்ணிற்கு குளுமையான படப் பகிர்வு.<br />நன்றி பகிர்விற்கு சித்ரா<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-89161337470846398712013-03-20T21:50:21.025-07:002013-03-20T21:50:21.025-07:00வருகைக்கு நன்றிங்க.வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15008918327011585682013-03-20T21:06:02.693-07:002013-03-20T21:06:02.693-07:00ஆகா... அருமை...ஆகா... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com