tag:blogger.com,1999:blog-7463983948499257158.post923164408558414135..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: சின்ன சின்ன மழைத்துளிகள் ! & ஒரு கண்டுபிடி !சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-46184296141804367052014-12-10T23:01:48.523-08:002014-12-10T23:01:48.523-08:00ஆஹா! என்ன அருமையான புகைப்படங்கள்!! நன்றாக எடுத்து...ஆஹா! என்ன அருமையான புகைப்படங்கள்!! நன்றாக எடுத்துள்ளீர்கள் மட்டுமல்ல உங்கள் ரசனையும் அருமை! எங்களை ப் போல....மிகவும் ரசித்தோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-58553073027239961842014-12-10T22:46:10.862-08:002014-12-10T22:46:10.862-08:00நானும் மழியின் ரசிகை தான். பள்ளி கல்லூரி நாட்களில்...நானும் மழியின் ரசிகை தான். பள்ளி கல்லூரி நாட்களில் மழையில் நனைந்து கொண்டே வந்து அம்மாவிடம் திட்டு வாங்வேன்...:))<br /><br />அழகா படம் எடுத்திருக்கீங்க. ஒவ்வொரு துளியும் அற்புதமாக வந்திருக்கு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-78652488568934943292014-12-08T15:43:58.729-08:002014-12-08T15:43:58.729-08:00நீண்ட நாட்களுக்குப் பிறகு மழையைப் பார்த்ததும் வந்த...நீண்ட நாட்களுக்குப் பிறகு மழையைப் பார்த்ததும் வந்த மகிழ்ச்சிதான் படங்களில் உள்ளது. வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-76810274242722468092014-12-08T00:44:47.236-08:002014-12-08T00:44:47.236-08:00எல்லோரும் சொல்லியிருப்பது போல மழைத்துளிகள் கவிதை ப...எல்லோரும் சொல்லியிருப்பது போல மழைத்துளிகள் கவிதை பாட வைப்பது போலத்தான் இருக்கின்றன. puddle உள்ளே இருக்கும் மாடர்ன் ஓவியமும் அருமை. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-85829826920678907712014-12-06T20:55:06.644-08:002014-12-06T20:55:06.644-08:00கவிதையை எழுதியிருக்கலாமே. நாங்களும் வாசித்து மகிழ்...கவிதையை எழுதியிருக்கலாமே. நாங்களும் வாசித்து மகிழ்ந்திருப்போமே.<br /><br />வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஆறுமுகம்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-88613633105081814982014-12-06T08:38:31.416-08:002014-12-06T08:38:31.416-08:00இலை மேல் விழுந்த மழைத்துளியின் பளீர் படத்தைப் பார்...இலை மேல் விழுந்த மழைத்துளியின் பளீர் படத்தைப் பார்த்தால் கவிதை எழுதவேண்டும் போலிருக்கிறது மேடம்!Anonymoushttps://www.blogger.com/profile/10139584081488659950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-29232591247298567072014-12-04T15:01:23.837-08:002014-12-04T15:01:23.837-08:00நல்ல கருத்துள்ள விஷயத்தை சொல்லியிருக்கீங்க.
உங்க...நல்ல கருத்துள்ள விஷயத்தை சொல்லியிருக்கீங்க. <br /><br />உங்க பீன்னூட்டம் அழகான ஒரு கவிதை மாதிரியே இருக்கு. பலமுறை திரும்பத்திரும்ப படிச்சிட்டேன், நல்லாருக்கு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-57381905047997447042014-12-04T14:57:53.028-08:002014-12-04T14:57:53.028-08:00ப்ரியசகி,
உங்களுக்கும் இலங்கைதான் நினைவுக்கு வந்த...ப்ரியசகி,<br /><br />உங்களுக்கும் இலங்கைதான் நினைவுக்கு வந்ததா ! அச்சு அசலா அப்படியே இருக்கில்ல ! கைபேசிதான். ஒருமுறை தவறி கீழே போட்டும்கூட (அப்போது கவர் போடவில்லை) சமர்த்தா இருக்கு. மீள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-27966781103253093122014-12-04T07:51:18.706-08:002014-12-04T07:51:18.706-08:00உண்மையிலே அழகுதான் சித்ரா.என்னே ரசனை உங்களது.கைபேச...உண்மையிலே அழகுதான் சித்ரா.என்னே ரசனை உங்களது.கைபேசியா!!! துல்லியமா,அழகா இருக்கு. நானும் இலங்கை என நினைத்தேன். சொல்லவில்லை.பாராட்டுக்கள் சித்ரா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-58782322259859677042014-12-04T07:10:58.050-08:002014-12-04T07:10:58.050-08:00இலையில் மின்னும் மழைத் துளி சொல்லும் செய்தி ,&quo...இலையில் மின்னும் மழைத் துளி சொல்லும் செய்தி ," என்னைப் போலிரு. வாழ்க்கையில் ஒட்டாமல் , ஆசைகளில்லாமல்.."என்று. எனக்கோ அந்த மழைத் துளியின் மேலேயே ஆசை வருகிறது. அது என் தப்பல்ல. அழகாய் புகைப்படம் எடுத்து வெளியீட்ட சித்ராவின் தவறே !RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-76605121618653629122014-12-03T14:48:10.665-08:002014-12-03T14:48:10.665-08:00ஏஞ்சலின்,
இப்போல்லாம் காமிரா எடுப்பதில்லை. அலைபேச...ஏஞ்சலின்,<br /><br />இப்போல்லாம் காமிரா எடுப்பதில்லை. அலைபேசியில்தான் எல்லாமும். ஏஞ்சல் அதேதான், puddles ஐப் பார்த்தால் காலால் ஒரு பச்சக், அவ்வளவுதான், அதுல வர்ற சந்தோஷமே தனிதான். ஊர்ல இன்றைக்கும் நிறைய கப்பல் செஞ்சு விடுவோம். <br /><br />ஊசியாய் இறங்கும் என்றால் பனிமழையோ !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-80660648484247421202014-12-03T14:36:14.633-08:002014-12-03T14:36:14.633-08:00வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-82036279321836516892014-12-03T14:35:31.086-08:002014-12-03T14:35:31.086-08:00ராஜேஷ்,
உங்கள் முதல் வருகையில் மகிழ்ச்சி & தொ...ராஜேஷ்,<br /><br />உங்கள் முதல் வருகையில் மகிழ்ச்சி & தொடர்ந்து வாங்கோ. பாராட்டிற்கும் நன்றி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-413544396863812932014-12-03T14:27:21.794-08:002014-12-03T14:27:21.794-08:00ப்ரியசகி,
உங்களை மாதிரியேதான் நானும், மழையில் நனை...ப்ரியசகி,<br /><br />உங்களை மாதிரியேதான் நானும், மழையில் நனையப் பிடிக்கும். ஊரில் மழை வந்தால்தான் அதில் நனைந்துகொண்டே ஓடிஒடி வேலை செய்வேன். இங்கே ? ........ அப்போதுதான் லாண்டரி போடப் போவதும், ட்ரேஷ் போடப் போவதுமென ஜாலியாக போகும். <br /><br />"அழகாக படங்கள் எடுத்திருக்கிறீங்க" _________ பேடியோவில் புதிதாக முளைத்துள்ள புல்பூண்டுகளில் விழுந்த மழைநீர் இலைகளில் பாதரசம் மாதிரி ஒட்டாமல் ஓடுவதைப் பார்த்தபோது ரசித்து எடுத்ததால் இருக்கலாம்.<br /><br />இந்நேரம் விடை தெரிந்திருக்குமே !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-4139011314448664712014-12-03T14:17:35.847-08:002014-12-03T14:17:35.847-08:00காமிரா உங்க கையில் தவழ்ந்து குதித்து டான்ஸ் ஆடுது ...காமிரா உங்க கையில் தவழ்ந்து குதித்து டான்ஸ் ஆடுது சித்ரா :) அத்தனை படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை அழகு அழகோ அழகு !!<br />அது தேங்கிய தண்ணீரில் விளையாடுவதுதானே கால் பரபரன்னு :) அப்புறம் காகித கப்பல் விடுவது கூட :)<br />உங்கூர் மழை அழகு எங்கூர் மழை ஊசியா இறங்கும் கர்ர்ர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-22290554983417376292014-12-03T14:16:28.420-08:002014-12-03T14:16:28.420-08:00மஹி,
எங்க 'கார் பார்க்'ல இருந்த சின்னஞ்சி...மஹி,<br /><br />எங்க 'கார் பார்க்'ல இருந்த சின்னஞ்சிறு நீர்க்குளம்/ஏரிதான் இது. தண்ணியத் தெறிக்க ஆசைதான். பொண்ணு ஆரம்பப்பள்ளி முடிக்கும்வரை ரெண்டு பேருமே போட்டி போட்டுத்தான் தெறித்துவிடுவோம். இப்போல்லாம் மலரும் நினைவுகளோடு பார்ப்பதோடு சரி.<br /><br />பார்த்ததும் எனக்கும் இலங்கைதான் மனதில் வந்தது.'அண்டை நாட்டு வரைபடம் மாதிரியே' என்றுதான் ஆரம்பித்தேன். பிறகு கலைச்சுட்டேன்.<br />சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-27353958532717416162014-12-03T14:06:02.552-08:002014-12-03T14:06:02.552-08:00உமையாள்,
பொறுமையாவே வாங்க. வருகைக்கும், பாராட்டுக...உமையாள்,<br /><br />பொறுமையாவே வாங்க. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-32492334061893336082014-12-03T14:03:55.124-08:002014-12-03T14:03:55.124-08:00திண்டுக்கல் தனபாலன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு பா...திண்டுக்கல் தனபாலன்,<br /><br />நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி..வருகைக்கு நன்றி. சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-58055938899301029102014-12-03T13:56:42.544-08:002014-12-03T13:56:42.544-08:00
இரண்டு நாட்களாக அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்து...<br />இரண்டு நாட்களாக அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. தரையில் தேங்கிய நீர்தான் அது. வருகைக்கு நன்றி ரூபன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-91022910864151006892014-12-03T06:40:39.006-08:002014-12-03T06:40:39.006-08:00அருமையான படங்கள்...அருமையான படங்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-4203018467559823722014-12-02T22:49:41.954-08:002014-12-02T22:49:41.954-08:00Excellent photos, really i appreciate for your int...Excellent photos, really i appreciate for your interest keep posting, i love nature. Enjoy the nature and update photos.<br /><br />Its Pure rain water. <br /><br /><br />Rgds<br />RajeshAnonymoushttps://www.blogger.com/profile/07101786095585474947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-63649217452215646102014-12-02T21:48:21.265-08:002014-12-02T21:48:21.265-08:00வா..வ்!!! எல்லாப்படங்களும் சூப்பரா இருக்கு சித்ரா...வா..வ்!!! எல்லாப்படங்களும் சூப்பரா இருக்கு சித்ரா. மழையென்றால், நனைய எனக்கு ரெம்ப பிடிக்கும். அழகாக படங்கள் எடுத்திருக்கிறீங்க. கடைசியின் கேள்வியின் விடை!!!???priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-86035722803263666422014-12-02T21:22:54.110-08:002014-12-02T21:22:54.110-08:00மழைய என்ஜாய் பண்ணறீங்களா? படங்கள் அழகு!
கடைசிப்ப...மழைய என்ஜாய் பண்ணறீங்களா? படங்கள் அழகு! <br /><br />கடைசிப்படம் சைட் வாக்-ல தேங்கியிருக்கும் மழைநீர்க்குளம்..அதில் எட்டிக் குதித்து, தண்ணீர்ல தெரியும் பிம்பத்தைக் கலைத்து.. தண்ணீரைத் தெறிக்க ஆசையா இருக்கோ உங்களுக்கு? ;) <br /><br />இலங்கை ஷேப்ல அழகா இருக்குது தண்ணி! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-78481564999982764742014-12-02T19:30:03.928-08:002014-12-02T19:30:03.928-08:00மழையும் முத்துக்களும் புகைப்படம் அருமை...நாளை வந்த...மழையும் முத்துக்களும் புகைப்படம் அருமை...நாளை வந்து தெரிந்து கொள்ள ஆவல்...வரட்டா....ஹஹஹா..UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-17280718203655205112014-12-02T17:21:20.045-08:002014-12-02T17:21:20.045-08:00ஆகா...! ரசித்தேன்...ஆகா...! ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com