tag:blogger.com,1999:blog-7463983948499257158.post2469594452323571155..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: ஆமையும்............ இயலாமையும்....................!!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-74305772980377466062014-03-01T19:33:29.810-08:002014-03-01T19:33:29.810-08:00தூக்கத்தைக் கலைத்தால் எனக்கும்கூட பிடிக்காது. அந்த...தூக்கத்தைக் கலைத்தால் எனக்கும்கூட பிடிக்காது. அந்த பாதிப்புதான் கமெண்ட்டாகிவிட்டது. <br /><br />ஆமாங்க, குளத்தின் நடுவே ஆமைகளுக்கு பலகை, கற்கள் வைத்து ஏதோ செஞ்சு வச்சிருக்காங்க. எப்போ போனாலும் அவங்க ரெண்டு பேரும் அந்தப் பலகை மேலதான் இருக்காங்க. கொஞ்ச நேரம் நின்று பார்ப்பதில் ஒரு சந்தோஷம். வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-78198509263861025282014-02-28T05:43:05.116-08:002014-02-28T05:43:05.116-08:00நானும் அந்தக் குட்டி வாத்து போலத்தான். தூங்கும்போத...நானும் அந்தக் குட்டி வாத்து போலத்தான். தூங்கும்போது கலைத்துவிட்டால், மூட் போய்விடும். ஆமை படம் ரொம்பவும் பிடித்திருந்தது. குளத்தின் நடுவில் உள்ள பாறைகளின் மேல் உட்கார்ந்திருக்கின்றனவா அவை இரண்டும்? Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-61210946443737401102014-02-24T15:52:18.806-08:002014-02-24T15:52:18.806-08:00வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க வெங்கட் நாகரா...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க வெங்கட் நாகராஜ்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15550105015010756172014-02-21T06:28:55.014-08:002014-02-21T06:28:55.014-08:00அழகான படங்கள்...... ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லு...அழகான படங்கள்...... ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும் போல! :)))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-31384156755470470672014-02-19T16:48:15.238-08:002014-02-19T16:48:15.238-08:00காமாக்ஷிமா,
இவங்க எல்லோருக்கும் பகல் தூக்கம் என்ப...காமாக்ஷிமா,<br /><br />இவங்க எல்லோருக்கும் பகல் தூக்கம் என்பதால் யாரையும் கண்டுகொள்ளவில்லை. குட்டி வாத்தின் நடை அழகைப் பார்த்ததும் பாவமாகிவிட்டது. இனி 'கும்பலுடன் கோவிந்தா போடுவதை' ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். <br /><br />நினைவு வைத்து வந்து பின்னூட்டமிட்டது மகிழ்ச்சிம்மா. அன்புடன் சித்ரா.<br />சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-19785931798676722012014-02-19T16:34:36.394-08:002014-02-19T16:34:36.394-08:00'ஃப(ர்)ஸ்ட் எய்ட் கிட்ஸ்'ஸுடன் ரெடியாதான் ...'ஃப(ர்)ஸ்ட் எய்ட் கிட்ஸ்'ஸுடன் ரெடியாதான் இருக்கேன். ஆனாலும் காணோம், ரொம்ப பயந்திடுவேன்னு வரலையோ என்னவோ தெரியலீங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-61073213941666471822014-02-19T16:18:36.345-08:002014-02-19T16:18:36.345-08:00அவை ஏதோ பேச வருவது மாதிரி தெரிவதால் கமெண்டுகளுடன் ...அவை ஏதோ பேச வருவது மாதிரி தெரிவதால் கமெண்டுகளுடன் போட்டுவிடுகிறேன். பாராட்டுகளுக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-1794512528160274242014-02-19T16:15:34.539-08:002014-02-19T16:15:34.539-08:00குட்ட்ட்டி வாத்து உங்களையும் கவர்ந்துவிட்டதா!! குட்ட்ட்டி வாத்து உங்களையும் கவர்ந்துவிட்டதா!! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-22854750937147465352014-02-19T16:06:35.539-08:002014-02-19T16:06:35.539-08:00ஹா ஹா ஹா !! ஹா ஹா ஹா !! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-54426748779356536132014-02-18T05:08:44.066-08:002014-02-18T05:08:44.066-08:00வாத்துகள் எவ்வளவு அழகாகப் படமெடுக்க ஒத்துழைக்கிறத...வாத்துகள் எவ்வளவு அழகாகப் படமெடுக்க ஒத்துழைக்கிறது? மிக்க அழகான குட்டி வாத்து கேட்டதே ஒரு கேள்வி. மனதைத் தொட்டு விட்டது. ஏகாந்தம் விட்டுக் கும்பலுடன் கோவிந்தா<br />போடட்டுமே. அழகுப் படங்கள்.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65498286229990593932014-02-17T00:21:05.668-08:002014-02-17T00:21:05.668-08:00அழகான படங்கள். கனவுல வந்து மிரட்டிச்சா!அழகான படங்கள். கனவுல வந்து மிரட்டிச்சா!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34565195698909670452014-02-16T09:31:42.853-08:002014-02-16T09:31:42.853-08:00படங்களுக்கு பொருத்தமான கமெண்ட் கொடுத்திருந்தீங்க ம...படங்களுக்கு பொருத்தமான கமெண்ட் கொடுத்திருந்தீங்க மேடம். வாத்துப்படங்கள் கொள்ளை அழகு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-33785282264759657912014-02-14T01:27:25.554-08:002014-02-14T01:27:25.554-08:00படங்களனைத்தும் பளிச்சென்று இருக்கிறது சித்ரா. க்யூ...படங்களனைத்தும் பளிச்சென்று இருக்கிறது சித்ரா. க்யூட் வாத்துக்குஞ்சு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-81751677187495428682014-02-14T01:25:18.653-08:002014-02-14T01:25:18.653-08:00;)) இந்த டயலாக் பார்த்து போட வந்த கமண்ட்டும் மறந்த...;)) இந்த டயலாக் பார்த்து போட வந்த கமண்ட்டும் மறந்து போச்சு! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-77889988325894308062014-02-13T13:38:31.794-08:002014-02-13T13:38:31.794-08:00இப்படில்லாம் சாபம் கொடுத்தா .......... கனவப்பத்தி ...இப்படில்லாம் சாபம் கொடுத்தா .......... கனவப்பத்தி கவலப்படாம லயாக் குட்டியையும் கிள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளி விட்டு எழுப்பி விட்டுடுவேன், ம்ம்ம்........ஜாக்கிரதை ! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-66471387162429951182014-02-13T13:29:08.093-08:002014-02-13T13:29:08.093-08:00எப்போதோ ஃப்ளிக்கரில் அக்கவுண்ட் ஓபன் செய்ததோடு சரி...எப்போதோ ஃப்ளிக்கரில் அக்கவுண்ட் ஓபன் செய்ததோடு சரி, அப்புறம் அந்தப் பக்கமே போகல. படங்களை ரசித்துப் பின்னூட்டமளித்தது சந்தோஷம்ங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-64774628264034611262014-02-13T13:26:18.444-08:002014-02-13T13:26:18.444-08:00வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-2249270324548911322014-02-13T10:12:52.039-08:002014-02-13T10:12:52.039-08:00அழகான வாத்துக் கூட்டம்! :) குட்டி வாத்தின் தூக்கத்...அழகான வாத்துக் கூட்டம்! :) குட்டி வாத்தின் தூக்கத்தைக் கலைச்சுட்டீங்கள்ல..கனவில சின்னவாத்து வந்து உங்க தூக்கத்தைக் கலைக்கும், ஜாக்கிரதை! ;) :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-70075313350282597662014-02-13T09:13:56.627-08:002014-02-13T09:13:56.627-08:00என்ன ஒரு போட்டோகிராபி. உங்கள் கேமிரா கவிதை பாடுகிற...என்ன ஒரு போட்டோகிராபி. உங்கள் கேமிரா கவிதை பாடுகிறதே. Flickr இல் போடுகிறீர்களா உங்கள் புகைப் படங்களை. மிக மிக அருமை உங்கள் ஆமை. ரசித்தேன் சித்ரா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-77418510686619705922014-02-13T09:05:43.059-08:002014-02-13T09:05:43.059-08:00வாத்துகள் அழகு...வாத்துகள் அழகு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com