chitrasundars blog
சித்ராசுந்தரின் பொழுதுபோக்குப் பக்கங்கள் !!
(Move to ...)
முகப்பு
▼
Saturday, February 18, 2017
தப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் !
›
போனதடவ போட்ட இரண்டுமூன்று பாவக்கா விதைகளில் ஒரு விதை அப்படியே மண்ணில் இருந்து தப்பிப் பிழைத்து சென்ற கோடையில் முளைத்து வரவும் ஆச்சர...
14 comments:
Saturday, February 11, 2017
இன்ப நினைவு !
›
சும்மா சொல்லக்கூடாது, சின்ன வயசுல, வீட்டில், ஒருவருக்கொருவர் பட்டப் பெயர் வைத்து விளையாடுவதில்தான்(உண்மையில் வெ...
9 comments:
Monday, January 30, 2017
பதவி உயர்வு !
›
கூட்டம் அதிகமில்லாத பேருந்து நிறுத்தம் அது, அங்கே ஒரு புளிய மரம். அதனடியில் ஒரு பூக்கார அம்மா, அவரது பெயர்கூட 'கனகாம்பரம்'தான். அவ...
12 comments:
Wednesday, November 30, 2016
முறுக்கு அச்சு !
›
காலிங் பெல்லை அழுத்தியது புது இடத்து புது தோழி சொப்னாதான் எனத் தெரிந்துகொண்டு கதவைத் திறந்தாள் ராகிணி. "முறுக்கு அச்சு இருக்குமா ? ரொம...
20 comments:
Sunday, October 30, 2016
நீதான் கேட்கவே இல்லையே !
›
புதுமணத் தம்பதி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். கணவன் மனைவியிடம் சொன்னான், "உனக்கு ஏதேனும் விருப்பம் இருந்தா சொல்லு, நிறைவேத்த முடியுதா...
13 comments:
›
Home
View web version